Menu
Your Cart

தமிழர் வரலாறு

பல்லவர் வரலாறு: பல்லவர்கள் யார்? எங்கிருந்து வந்தனர்?
-5 %
சிற்பக் கலையும், ஓவியக் கலையும் தமிழகத்தில் ஓங்கிவளரச் செய்தது பல்லவ சாம்ராஜ்ஜியம் என்றால் அது மிகையாகாது. காணக்கிடைக்காத சிற்பங்களை வடித்தவர்கள் பல்லவர். மாமல்லபுரம் குடைவரை சிற்பங்கள் இதற்கு சாட்சி. காஞ்சிபுரத்தை தலைநகராகக் கொண்டு தொண்டை மண்டலத்தை ஆட்சி செய்தவர்கள் பல்லவர்கள். பல்லவர் காலத்தில் சம..
₹238 ₹250
பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் (பாகம் - 1)
-5 % Out Of Stock
Publisher: தோழமை
இந்திய சுதந்திரத்துக்கு முதன்முதலில் வித்திட்டவர் வீரபாண்டிய கட்டபொம்மன். அவரது சரித்திரத்தை மக்கள் காலங்காலமாக தங்கள் கலை வடிவமான நாட்டுப்புறப் பாடல்கள், நாடங்கள் மூலம் ஞாபகப்படுத்திவந்த நிலையில், அதை இலக்கியமாக்கிய பெருமை பண்டிதமணி ஜெகவீரபாண்டியனாரையே சாரும். வீரபாண்டிய கட்டபொம்மனை திரைப்பட அளவில..
₹238 ₹250
பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் (பாகம் - 2)
-5 %
Publisher: தோழமை
இந்திய சுதந்திரத்துக்கு முதன்முதலில் வித்திட்டவர் வீரபாண்டிய கட்டபொம்மன். அவரது சரித்திரத்தை மக்கள் காலங்காலமாக தங்கள் கலை வடிவமான நாட்டுப்புறப் பாடல்கள், நாடங்கள் மூலம் ஞாபகப்படுத்திவந்த நிலையில், அதை இலக்கியமாக்கிய பெருமை பண்டிதமணி ஜெகவீரபாண்டியனாரையே சாரும். வீரபாண்டிய கட்டபொம்மனை திரைப்பட அளவில..
₹257 ₹270
பாண்டியர் வரலாறு (சதாசிவ பண்டாரத்தார்)
-5 %
தமிழ் மொழியைத் தாய்மொழியைக் கொண்டு நிலவும் இந்நிலப்பரப்பு முற்காலத்தே தமிழகம் என்று அழைக்கப்பட்டது. இப்போது இதனைத் தமிழ்நாடு என்று அழைக்கின்றன. இந்தியப் பரப்பை மூன்று பகுதிகளாகப் பிரித்து பண்டைக் காலம் முதல் ஆட்சி புரிந்து வந்தோர் மூவேந்தரேயாவர். அம் மூவேந்தர்களில் பாண்டியர்களும் அடங்குவர். இவர்கள் ..
₹181 ₹190
Showing 217 to 228 of 294 (25 Pages)