Menu
Your Cart

பண்டைக்கால இந்தியா (நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்)

பண்டைக்கால இந்தியா (நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்)
-5 %
பண்டைக்கால இந்தியா (நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்)
₹523
₹550
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
FREE shipping* (within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
இந்தியாவின் தொன்மை வரலாற்றை அறிந்து கொள்ளும் வகையில், இந்த நூலை எஸ்.ஏ.டாங்கே எழுதியுள்ளார். 1942-43ல் புனே எரவாடா சிறையில் இருந்தபோது எழுதத் துவங்கியதாகக்குறிப்பிடுகின்றார். வரலாற்றுத்துறை மாணவர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் பயன்தரத் தக்க நூல். ஆதிமனிதன் பற்றி அறிந்து கொள்ளவும், அவன் எவ்வாறு நாகரிகம் பெற்றான் என்பதை தெரிந்து கொள்ளவும் உதவுகின்றது. ஆதிகாலத்தில் அமைந்த வாழ்க்கைமுறை, கூட்டுக்குடும்பம், தனிச்சொத்துரிமை இல்லாதநிலை முதலியவற்றை ஆசிரியர் விளக்குகின்றார். மொகஞ்சதாரோ நகரம் கண்டுபிடிக்கப் பெற்றமையால், கி.மு. மூவாயிரத்திலேயே நம் இந்திய நாட்டில் நாகரிகம் சிறந்து இருந்தமை தெளிவாகின்றது. நம் நாட்டின் வரலாற்றினை அறிந்து கொள்ள உதவும் நூல்.
Book Details
Book Title பண்டைக்கால இந்தியா (நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்) (Pandaikkaala India )
Author எஸ்.ஏ.டாங்கே (S.A.Tange)
Translator எஸ்.ராமகிருஷ்ணன் (எஸ்.ஆர்.கே.) (Es.Raamakirushnan (Es.Aar.Ke.))
ISBN 9788123407265
Publisher நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century Book house)
Pages 264
Year 2016
Category Translation | மொழிபெயர்ப்பு, India History | இந்திய வரலாறு, Essay | கட்டுரை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

பண்டைக்கால இந்தியாதோழர் எஸ்.ஏ.டாங்கே இந்திய கம்யூனிச இயக்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவராக வாழ்ந்தவர். மார்க்சியத்தைப் போல இந்தியத் தத்துவங்களிலும் ஆழ்ந்த பயிற்சி கொண்டவர். இந்நூல் இந்திய சமூகத்தின் தொடக்கநிலை வர்க்க வளர்ச்சியை மார்க்சிய நோக்கில் ஆராய்கிறது...
₹114 ₹120
முதலாவதாக, தொழிற்சங்கங்களைப் பற்றி கார்ல் மார்க்ஸின் கொள்கையை மாத்திரம் புத்தகம் விவரிக்கவில்லை. புரட்சிகரமான மார்க்ஸிசத்தின் சித்தாந்தத்தை, அதன் போர்த் திட்டத்தை, போர்த் தந்திரங்களை வகுத்த சிருஷ்டி கர்த்தா என்ற முறையில், மார்க்ஸுக்கு அடுத்த ஸ்தானத்தை வகிக்கும் எங்கெல்ஸின் கருத்துகளும் புத்தகத்தில் ..
₹124 ₹130
தோழர் எஸ்.ஏ. டாங்கே இந்திய கம்யூனிச இயக்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவராக வாழ்ந்தவர். மார்க்சியத் தைப்போல இந்தியத் தத்துவங்களிலும் ஆழ்ந்த பயிற்சி கொண்டவர். இந்நூல் இந்தியச் சமூகத்தின் தொடக்ககால வர்க்க வளர்ச்சியை மார்க்சிய நோக்கில் ஆராய்கிறது...
₹214 ₹225