
Publisher: அடையாளம் பதிப்பகம்
தென்னிந்தியாவைப் பற்றி வெளிநாட்டினர் குறிப்புகள்பயணக்கதை கேட்பது பழங்காலத்திருந்தே மனிதர்களுக்கு ஓர் ஆர்வமூட்டும் மரபாக இருந்துவருகிறது.நீலகண்ட சாஸ்திரியின் இந்த நூல் பண்டைய, இடைக்கால தென்னிந்திய வரலாற்றுக்கும் பண்பாட்டுக்கும் ஒரு முதன்மை ஆதாரம். இதில் இந்தியப் பகுதிக்கு வந்த மெகஸ்தனிஸ் முதல் மா ஹுவ..
₹561 ₹590
Publisher: கிழக்கு பதிப்பகம்
தமிழில்: ஜனனி ரமஷ் இந்தியப் பிரிவினைக்கு யார் காரணம்? காந்தியும் அம்பேத்கரும் பகைவர்களா?இந்துக்களைப் பலவீனப்படுத்தினாரா காந்தி?இந்தியா இந்து ராஷ்டிரமாக இருந்திருக்கவேண்டுமா?காஷ்மீர் பிரச்னை வேறுவிதமாகக் கையாளப்பட்டிருக்க முடியுமா?காந்தியையும் நேருவையும் விட படேலும் போஸும் சுதந்தர இந்தியாவைச் சிறப்பா..
₹171 ₹180
Publisher: அலைகள் வெளியீட்டகம்
நள்ளிரவில் சுதந்திரம் : இந்தியாவில் கவிதை… ஓவியக் கூடத்தில் அலங்கரிக்கப்பட்ட காட்சிகள்போல் உள்ளன.(’டைம்’ இதழ், நியூயார்க்.இந்த நூலுக்கு மாற்று இல்லை.(லீமாண்ட், பாரிஸ்.)ஆர்வத்தைத் தூண்டுவது - சிறந்த அறிவுத் தெளிவைத் தருவது.(-நேஷனல் அப்சர்வர், வாஷிங்டன்,)இந்தியாவைப் புரிந்துகொள்வதற்குச் சிறந்த நூல்.(..
₹618 ₹650
Publisher: Rupa Publications
திரு.தராசு ஷ்யாம், தமிழ்நாட்டு ஊடகவியலில் புகழ்பெற்ற பெயர். காமராஜர், அண்ணா போன்ற தலைவர்களின் அறிமுகந்தொட்டு எம்.ஜி.ஆர், கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரோடு நெருக்கமாகப் பயணித்து இன்று மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி வரை செய்தி ஆளுமையாகத் தொடர்பவர்.வேளாண் அதிகாரி, ஊடகவியலாளர், வழக்கறிஞர், திரைப்படத் தயார..
₹185 ₹195
Publisher: சந்தியா பதிப்பகம்
1857இல் நடந்த சிப்பாய் கலகத்திற்குப் பின் கான்பூர் ஆங்கிலேயர்களால் கைப்பற்றப்படுகிறது.... பிரிட்டிஷ் அரசின் சிம்ம சொப்பனமாகத் திரிந்த நானா சாகிப் தலைமறைவாகிறான்.... இந்தியாவுக்கு இருப்புப் பாதைகள் அறிமுகமாகின்றன. ஆங்கிலேயர்கள் புகை வண்டிகளில் நாடெங்கும் சாகசப் பயணம் மேற்கொள்கின்றனர். இந்த வரலாற்றுப்..
₹0 ₹0
Publisher: சந்தியா பதிப்பகம்
"பிரபல வைத்தியனாக இருந்து, காங்கிரஸில் ஈடுபட்டு, சத்தியாக்கிரகம் செய்து, தீண்டாமையை ஒழிக்க பன்முறை சிறை சென்ற, அரசாங்க மந்திரியாகச் சில காலம் உத்தியோகம் வகித்த நான் முதுமை பருவத்தில் என்னை விவசாயியாக எண்ணி இந்த கிராமத்தில் வாழ்வதற்குப் போய்ச் சேர்ந்தது ஒரு பெரிய விந்தை. எனது வரவை உத்ஸாகத்தோடு கிராமவ..
₹285 ₹300
Publisher: கிழக்கு பதிப்பகம்
நூறு நிலங்களின் மலை (பயணக்குறிப்புகள்) - ஜெயமோகன் (நீரெல்லாம் கங்கை என்பது போல மலையெல்லாம் இமயம்தான்) :இந்தியாவுக்கு குறுக்கே ஜெயமோகனும் அவருடைய ஆறு நண்பர்களும் 2008ல் மேற்கொண்ட பயணத்தின் பதிவுகள் இவை. அன்றன்று எழுதி இணையத்தில் பிரசுரமானவை. ஆகவே விரித்துரைப்பு இல்லாமல் நேரடியான அனுபவக்குறிப்புகளாகவே..
₹152 ₹160