Menu
Your Cart

தென் கிழக்குத் தென்றல்

தென் கிழக்குத் தென்றல்
-5 %
தென் கிழக்குத் தென்றல்
வெ.இறையன்பு (ஆசிரியர்)
₹428
₹450
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
முனைவர். இறையன்பு அவர்கள், "தென்கிழக்குத் தென்றல்" என்ற நூலில், பகிர்வதே ஆன்மீகம் எனும் தலைப்பில். 1) நம்மிடமிருப்பதைப் பகிர்வதில் வருவதே உண்மையான மகிழ்ச்சி.இனிய நிகழ்வு ஒன்று நடந்தால்,அதை நம் மனத்திற்குள்ளேயே அடைகாத்தால் அது நீர்த்துப்போய்விடும். (2) பிரபஞ்சம் பகிர்வதால் இயங்குகிறது. (3) மகரந்தச்சேர்க்கை மலர்களில் நிகழ்வதற்கும் பகிர்தல் அவசியம், மனங்களில் நிகழ்வதற்கும் பகிர்தல் அவசியம். (4) பண்டிகைகள்கூட பகிர்வதற்காகவே. (5) பகிர்கிறவர்களே பணக்காரர்கள்.பகிர்வதால் ஏழையானவர் யாருமில்லை (6) அறிவைப் பகிர்வது அதனினும் பெரிது. (7) பகிர்வது என்பதை ஏழைகளும் செய்யலாம். (8) சேவை என்கிற சொல் மாயை.பகிர்வு என்பதே சரியான உபயோகம்.
Book Details
Book Title தென் கிழக்குத் தென்றல் (Then Kizhaku Thendral )
Author வெ.இறையன்பு (V. Iraiyanbu)
ISBN 9788184469592
Publisher விஜயா பதிப்பகம் (vijaya pathipagam)
Year 2016
Edition 1
Format Hard Bound
Category Spirituality | ஆன்மீகம், Philosophy | தத்துவம் - மெய்யியல், Sufism | சூஃபியிசம், Essay | கட்டுரை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

உள்ளொளிப் பயணம்குட்டிக்கதைகள் மற்றும் சிறுசிறு நிகழ்வுகளுடன் அறிவார்ந்த விஷயங்கலையும் நல்ல கலையம்சத்துடன் வெளிப்படுத்தும் இந்நூல் படிப்பதற்கும் படிப்பினைக்கும் உரிய நூல்.உள்ளொளி என்பது அறிவாகவும், அன்பாகவும் கருணையாகவும் மனசாட்சியாகவும் மன உறுதியாகவும் விழிப்புணர்வாகவும் உள்ளுணர்வாகவும், இயற்கை மீதா..
₹314 ₹330
படிப்பது சுகமே!படிப்பது பாரம் என்பதை மாணவர்கள் நினைத்து அச்சமடையாமல் படிப்பது ‘சுகம்’ தரும் ஒன்றாகும் என்பதை விளக்கமாகவும் சுவையாகவும் கூறியுள்ளார். பரீட்சை எழுதவுள்ள மாணவர்கள் தங்களை எப்படித் தயார் செய்துகொள்ள வேண்டும், பாடங்கள் எப்படி உள்வாங்கிக் கொள்ள வேண்டும் எனப் பல விஷயங்களைப் பற்றியும் மாணவர்..
₹95 ₹100
மென் காற்றில் விளை சுகமே!வழிகேட்கும் ஒருவரின் கையைப் பிடித்துக் கூடவே அழைத்துக்கொண்டு போய் இடத்தை காட்டிச் செல்லும் சில நல்லிதயங்களும் இருக்கத்தான் செய்கின்றன.அதில் வெ.இறையன்புவும் ஒருவர்.வாழ்விடம் தேடுவோர் மற்றும் சோந்து கிடக்கும் இதயத்திற்குள் தன்னம்பிக்கையூட்டி வாழ்வில் வெற்றியை பெறுவதற்கான ஒரு ..
₹138 ₹145
ஐ.ஏ.எஸ். வெற்றிப் படிக்கட்டுகள்இக்காலத்தில் ஐ.ஏ.எஸ். ஆவது எத்தனை எளிது என்பதை எடுத்துரைக்கும் நூல். கல்வித்திறனுடன் தேடலும், முயற்சியும், கடினமான உழைப்பும், செயல்படுதிறனும் ஒருங்கே அமையப் பெறுவதற்கு இந்நூல் பல வழிமுறைகளை எடுத்துரைக்கிறது. இதனை புரிந்துகொண்டு செயல்படும் அனைவரும் ஐ.ஏ.எஸ். தேர்வில் சாத..
₹1,045 ₹1,100