Menu
Your Cart

தமிழன் இழந்த மண்

தமிழன் இழந்த மண்
-5 %
தமிழன் இழந்த மண்
பழ.நெடுமாறன் (ஆசிரியர்)
₹95
₹100
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
தன் மண்ணை இழந்த தமிழன் விண்ணை அளக்கும் காலம் கனிந்து வந்து விட்டது. கங்கை கொண்டான். கடாரம் வென்றான் என்றெல்லாம் பெயர் பெற்ற தமிழன் இடைக்காலத்திலே, பல்வேறு பட்ட சூழ்நிலைகளின் காரணமாக தனது மண்ணை இழக்கக் கூடிய அமைப்பைப் பெற்றிருந்தான். ஆனால் இப்போது தன் மண்ணை மீட்பதற்கு காலம் கனிந்துள்ளது. கேரள மாநில மக்களுக்குச் சொந்தமான நிலத்தையோ, கர்நாடக மாநிலத்து மக்களுக்குச் சொந்தமான நிலத்தையோ, ஆந்திர மாநில மக்களுக்குச் சொந்தமான நிலத்தையோ, பேராசைப்பட்டு இன்னும் சொல்லப் போனால் மண்ணாசை கொண்டு அநியாயமாக, தமிழன் தனக்குச்சொந்தமாக்கிக் கொள்ள விரும்பவில்லை என்பது தான் முக்கியமான ஒன்று. இழந்த மண்ணை மீட்பதுவே எங்கள் இலட்சியம் என்கின்ற வகையில், நமது அன்பிற்கும், பாராட்டுதலுக்கும் உரிய தமிழர் தேசிய இயக்கத் தலைவர் "மாவீரன்" பழ. நெடுமாறன் அவர்கள் 'தமிழன் இழந்த மண்' என்ற தலைப்பிலே வரலாற்றுப் பூர்வமான வகையில் இந்த அருமையான நூலை ஆக்கி இருக்கிறார்கள்.
Book Details
Book Title தமிழன் இழந்த மண் (tamizhan-izhantha-mann)
Author பழ.நெடுமாறன் (Pazha.Nedumaran)
Publisher தமிழ்க்குலம் பதிப்பாலயம் (Tamizhkulam Pathippalayam)
Pages 100
Year 2013
Edition 1
Format Paper Back
Category Eezham | ஈழம், Essay | கட்டுரை, Tamil Nationalism | தமிழ்த் தேசியம்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

மனித குலமும் தமிழ்த் தேசியமும்தமிழினம் ஒரு தொல்லினம் மட்டுமல்லாமல் செழுமையான பண்பாட்டுப் பரப்பை உருவாக்கி அதன் மீது ஒரு சீரிய நாகரிகத்தையும் உருவாக்கி உலகனைத்தும் தன் இருப்பை நிலைநிறுத்தி இருப்பதுவுமாகும்.இன்று தேசிய இனங்களின் வாழ்வும் சுயநிர்ணய உரிமையும் நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றன. இந்நிலைய..
₹86 ₹90
சிந்துவெளி நாகரிகம் கண்டறியப்பட்டு ஏறத்தாழ 98ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டன. தற்காலத்திலிருந்து நாலாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்த நாகரிகத்தைப் படைத்தவர்கள் யார்? அம்மக்கள் பேசிய மொழி எது? சிந்துவெளிக் குறியீடுகள் சொல்லும் செய்தி என்ன? என்பது போன்ற பல அடிப்படையான கேள்விகளுக்குரிய விடைகளைத் தேடுவதில் ..
₹171 ₹180
பிரபாகரன் பற்றி 30 ஆண்டுகளுக்கு முன்னால், முதன்முதலாகப் புத்தகம் எழுதியவர் பழ.நெடுமாறன். இன்று முழுமையான புத்தகம் கொடுத்திருப்பதும் அவரே. பிரபாகரன் குறித்து எழுதுவதற்கும் பேசுவதற்கும் சொல்வதற்கும் உரிமையுள்ள சிலர்தான் தமிழகத்தில் உண்டு. அதில் முதன்மையானவர் நெடுமாறன். வல்வெட்டித்துறையில் வேலுப்பிள்ளை..
₹950 ₹1,000