Menu
Your Cart

தமிழினி வெளியீடு

ஒருவனது அக இயல்புகளே அவன் வாழ்க்கையைத் தீர்மானிக்கின்றன என்ற நம்பிக்கையுடன் அகத்திலிருந்து கிளைக்கம் உறவுகளின் உண்மை முகங்களையும் வேரடிச் சிக்கல்களையும் மிகத் தவீரமாகவும் நுட்பமாகவும் உணர்த்தும் தமிழ்ப் புதினம் இதுவே...
₹650
மண்ணூன்றா விதையோடு மழையில் நின்றவன்
-5 %
காதற்பொருளில் மொழிச் செப்பமும் கற்பனை நுட்பமும் கூடியமைந்த கவிதைகள். அன்பின் நெடுவழியே செல்லும் மனத்தின் செம்பழுப்பினை வரைந்து காட்டத் துடிக்கும் வளச்சொற்களாலான வரிகள். காதலும் மொழியும் கலந்து பிணைந்து பிறப்பிக்கும் எழிலார் சொற்றொடர்கள். கவிஞரின் பதினாறாவது கவிதைத் தொகுப்பு இந்நூல்...
₹114 ₹120
மனைமாட்சி
-5 %
மனைமாட்சி(நாவல்) - எம்.கோபாலகிருஷ்ணன் :..
₹656 ₹690
மாச்செருநன்
-5 %
இலக்கிய வகைமையில் மிகுதியாய் எழுதப்பட்டவை கவிதைகள். யாப்பு நீங்கிய வடிவம் பரவலானதும் அவை எழுதிக் குவிப்பட்டன. இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியாம் முப்பது ஆண்டுகளில் அவற்றின் பெருக்கம் தொடங்கியது. வானம்பாடிகளிடம் புதுக்கவிதையாய் இருந்தது தூய இலக்கியத்தாரிடம் நவீன கவிதை ஆயிற்று. ஆனால் பாருங்கள், அன்று..
₹171 ₹180
மாயப் புன்னகை
-5 %
புகழ்பெற்ற அருங்காட்சியத்திலிருந்து களவுபோன உலகின் விலைமதிக்க முடியாத ஓவியத்தைப் பற்றிய கதை இது...
₹95 ₹100
Showing 229 to 240 of 288 (24 Pages)