Menu
Your Cart

தமிழினி வெளியீடு

முத்து மீனாட்சி(சாவித்திரி சரித்திரம்)
-10 %
பிரதாப முதலியார் சரித்திரம் (1879) என்ற முதல் தமிழ் நாவலுக்குப் பிறகு, விவேகசிந்தாமணி மாசிகையில் தொடராக ஆறு அத்தியாயங்களே வெளியான நிலையில் பாதியில் நிறுத்தப்பட்டது மாதவையா எழுதிய சாவித்திரி சரித்திரம் (1892) என்ற சமூக நாவல். பிராமண சமுதாயத்தின் பெண்கள் நிலை பற்றிய விமர்சனக் குரல் இந்த நாவல் என்பதே இ..
₹144 ₹160
மூன்றாம் பிறை
-10 %
மானசீகன் எழுதி தமிழினி பதிப்பகம் வெளியிட்ட "மூன்றாம் பிறை" நாவலானது, விருப்பமில்லாத திருமணத்தில் சிக்குண்டு தன் சுயத்தை இழக்க விரும்பாமல் பிறந்தகம் திரும்பும் வஹிதாவின் போராட்டத்தையும், ஆங்கிலேயர் காலத்தில் முன்னோர்கள் சேர்த்த பெரும் செல்வத்தை உதுமான் ராவுத்தர் தனது களியாட்டங்களாலும் அரசியல் மோகத்தா..
₹891 ₹990
மொழித் தொண்டு
-10 % Available
மொழியை வளர்ப்பதும் கட்டிக் காப்பதும் நமக்கு உயிரோம்பலை நிகர்த்த கடமைகள். அவ்வழித்தடத்தில் செல்லும்போது எதிர்ப்படும் கல்லும் முள்ளும் கற்பாறைகளும் கடிவிலங்குகளும் எவரையும் ஒரு நொடியில் வீழ்த்திவிடுபவை. அத்தகைய எதிர்ப்புகளுக்கும் எள்ளல்களுக்கும் எதிர்வினையாற்றியபடி தடம்பிறழாது நடந்த நடைக்குறிப்புகள் இ..
₹117 ₹130
Showing 277 to 288 of 320 (27 Pages)