Publisher: தமிழினி வெளியீடு
புனைவும் வாசிப்பும்எம்.தேவசகாய குமார் திருவனந்தபுரம் பல்கலைக் கழகக் கல்லூரியில் தமிழ் பேராசிரியர். தமிழ்ச் சிறுகதை வரலாறு, புதுமைப்பித்தனும் ஜெயகாந்தனும் ஆகிய நூல்களை எழுதியுள்ளார். இத்தொகுப்பிலுள்ள கட்டுரைகள் ஆய்வு முறைமையும் தனித்த பார்வையும் எளிய நடையும் கொண்டவை..
₹48 ₹50