Menu
Your Cart

தமிழினி வெளியீடு

மூன்றாம் பிறை
-5 %
மானசீகன் எழுதி தமிழினி பதிப்பகம் வெளியிட்ட "மூன்றாம் பிறை" நாவலானது, விருப்பமில்லாத திருமணத்தில் சிக்குண்டு தன் சுயத்தை இழக்க விரும்பாமல் பிறந்தகம் திரும்பும் வஹிதாவின் போராட்டத்தையும், ஆங்கிலேயர் காலத்தில் முன்னோர்கள் சேர்த்த பெரும் செல்வத்தை உதுமான் ராவுத்தர் தனது களியாட்டங்களாலும் அரசியல் மோகத்தா..
₹941 ₹990
மேகலை
-5 %
பேரணங்காய் பெரும்பிணியாய் எவரையும் ஆட்கொண்டு விடும் காமத்தின் திரை விலக்கி கருணையை தரிசிக்கும் பெண்மையின் யாத்திரை.. வழி தவறித் தரைக்கு வந்து விட்ட தாரகையின் உணர்வுகளை மண்ணின் இடரோடும் விண்ணின் சுடரோடும் விரித்துப் பேசுகிற அகத்தின் குரல்....
₹656 ₹690
மொழித் தொண்டு
-5 % Available
மொழியை வளர்ப்பதும் கட்டிக் காப்பதும் நமக்கு உயிரோம்பலை நிகர்த்த கடமைகள். அவ்வழித்தடத்தில் செல்லும்போது எதிர்ப்படும் கல்லும் முள்ளும் கற்பாறைகளும் கடிவிலங்குகளும் எவரையும் ஒரு நொடியில் வீழ்த்திவிடுபவை. அத்தகைய எதிர்ப்புகளுக்கும் எள்ளல்களுக்கும் எதிர்வினையாற்றியபடி தடம்பிறழாது நடந்த நடைக்குறிப்புகள் இ..
₹124 ₹130
Showing 289 to 300 of 331 (28 Pages)