Publisher: தமிழினி வெளியீடு
ஆகோள் பூசலும் பெருங்கற்கால நாகரிகமும்ஆகோள் பூசல், பெருங்கற்கால நாகரிகம், களவு,பாணர் மரபு என்ற நான்கு கருத்து வகைகளும் சங்க இலக்கியத்திலும் தொன்மை வாய்ந்தவையாகக் கருதப்படுகின்றன. இந்நான்கிற்கு இடையில் எழுதப்படாத வரலாற்றுக் காலத்து நாகரிக எச்சங்கள் உயிர்ச்சுவடுகளாக(fossils) புவவர்மரபில் படிந்துள்ளன. ..
₹43 ₹45
Publisher: தமிழினி வெளியீடு
விற்பனைத் துறை அனைத்துப் பொருட்கள். சேவைகள் ஆகியவற்றுக்கும் பொருந்தக்கூடியது. வணிக நோக்கில் உருவாக்கப்படும் எப்பொருளும். எச்சேவையும் விற்பனைக்காகவே என்பது அத்துறையின் முக்கியத்துவத்தை உணர்த்தும். ஆனால் இன்று நமக்கிடையே விற்பனைத்துறை குறித்த குறைவான புரிதல் உள்ளது. அத்துறையின் திறன்கள் மெய்ஞானம் போல ..
₹95 ₹100
Publisher: தமிழினி வெளியீடு
ஆட்டம் புறத்தின் ஆட்டவிதிகளுக்கு அடங்காத பேயாட்டம் அகத்தில், அந்த மோகப் பெருநெருப்பும் தணிந்து அகல் சுடராகிக் கனியும் கருணையொளி.....
₹143 ₹150
Publisher: தமிழினி வெளியீடு
ஆதிரைதமிழர் வரலாற்றின் மாபெரும் விடுதலைப் போராட்டக் களத்தில் இருந்த தாய்மார்கள், பிள்ளைகளின் வாழ்க்கைச் சித்திரம் இது. தமிழன்னையின் கண்ணீர்த்துளி...
₹551 ₹580