By the same Author
அறம் வெல்லும் அஞ்சற்க (கவிதைகள்) - அகரமுதல்வன் :தமிழ் ஈழத்தின் இனப்படுகொலைகளை நேரில் கண்டவன் நண்பன் அகரமுதல்வன் அதன் காட்சிகளை விவரித்தபோது...ஒரு குண்டு நேராகத் துளைப்பதற்கும் 40 பாகை உயரம் போய் தலையில் விழுந்து சிதறுவதற்குமான விளைவின் விளக்கம்....அறம் வெல்லும் அஞ்சற்கயாருடைய இரக்கமும் எங்களுக்குத் ..
₹95 ₹100
பான் கி மூனின் றுவாண்டா(சிறுகதைகள்) - அகரமுதல்வன் :’பான் கீ மூனின் றுவாண்டா’ எனும் இந்த வாக்கியமே முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை பற்றிய உலக மனித உரிமை ஆர்வலர்களின் எதிர்வினை. இவ்வையகம் எனக்குத் தருவித்த குரூரமான அவலம் முனைமழுங்க மறுக்கும் விநோதமான கத்தி மாதிரி எனது அகதி அட்டையோடு இருக்கிறது. எனது வார்..
₹147 ₹155
முஸ்தபாவைச் சுட்டுக்கொன்ற ஓரிரவு(சிறுகதைகள்) - அகரமுதல்வன் :”முஸ்தபாவைச் சுட்டுக் கொன்ற ஓரிரவு” என்ற இந்தத்தொகுப்பின் பத்துக் கதைகளையும் வாசிக்கும் போது தோன்றியது.மொழிக்குள் இத்தனை போராளிகள் செயல்படும்போது,உம்மை எவரால் வெல்ல முடியும் தமிழா என்று!இந்தக் கதைகள் பெரும்பான்மையானவை போர்,அழிவு,கொடுங்கொலைக..
₹114 ₹120