Publisher: க்ரியா வெளியீடு
மீள முடியுமா?மற்றவர்களாலும் போலி மனசாட்சியாலும் தங்களுடைய சுதந்திரம் பாதிக்கப்பட்ட நிலையில் மனிதர்களின் இருத்தல் எந்த அளவுக்கு அர்த்தமற்றுப்போய்விடுகிறது என்பதைச் சித்தரிக்கும் சார்த்ரின் இந்த நாடகம், மனிதனின் நிலையில் காணப்படும் அவலத்தைக் காட்டும் ஒரு துன்பியல் நாடகமாகப் படைக்கப் பட்டிருக்கிறது...
₹81 ₹85
மெட்டீரியலிசம் அல்லது பொருள்முதல்வாதம்“மனிதன் உலகத் தோற்றத்திற்கும், நடப்பிற்கும், சம்பவங்களுக்கும் காரணம் கண்டுபிடிக்க முடியாத நிலையில், கடவுள் சக்தி என்றும், கடவுள் செயல் என்றும் நினைத்துக் கொள்வதும், உதாரணமாக அவற்றிற்குக் காரண காரியம் தோன்றிய பின்பு அந்நினைப்பு கொஞ்சம் கொஞ்சமாக மாறிவிடுவதும் சகஜ..
₹57 ₹60
Publisher: அடையாளம் பதிப்பகம்
தத்துவம் என்று அழைக்கப்படும் மெய்யியல் என்பது அறிவின் மீதான காதல். அது இயற்கை, சமுதாயம், சிந்தனை ஆகியவற்றில் ஆட்சி செய்யும் மிகப் பொதுவான விதிகளைக் கொண்டிருக்கிறது. அறிவு, விழுமியம், மனம், மொழி, அரசு போன்றவை அதன் உள்பொருள்களாக இருக்கின்றன. தத்துவ அறிவு தனிமனிதரின் சிக்கலைத் தீர்க்கும் திறனை மேம்படுத..
₹247 ₹260
Publisher: செம்மை வெளியீட்டகம்
மெய்யியல் கல்வி கற்க வேண்டும் என்று விரும்புபவர்களுக்கு தகுதி வேண்டும். அது சிறப்புத் தகுதி அல்ல. ’உங்களுக்கு மெய்யியல் தகுதி வேண்டும்’ என்றால், உங்களுடைய எல்லாத் தகுதிகளையும் இழப்பதுதான்! அனைத்து ஒப்பனைகளையும் களைந்துவிடுங்கள். ’நாம் ஒவ்வொருவரும் ஓர் உயிரினம்’ என்பதை முதலில் ஒப்புக்கொள்ளுங்கள். மற்..
₹266 ₹280
மாயாஜாலம், மர்மம், சாகசம், ஞானம், ஆச்சரியம் போன்றவற்றை உள்ளடக்கியுள்ள 'ரசவாதி' நூல், நவீன காலத்தின் செம்மையான நூல்களில் ஒன்றாக ஆகியுள்ளது. பல கோடிக்கணக்கான பிரதிகள் விற்பனையாகியுள்ள இந்நூல், பல தலைமுறைகளைச் சேர்ந்த எண்ணற்ற வாசகர்களின் வாழ்க்கையை மாற்றியுள்ளது. பாலோ கொயலோவின் இந்த அற்புதப் படைப்பு, ஒ..
₹379 ₹399
Publisher: செம்மை வெளியீட்டகம்
”அண்டம் எவ்வாறு உருவானது? ஐம்பூதங்கள் எப்படி இயங்குகின்றன? படைப்பு எப்படி நிகழ்ந்தது?” எனும் கேள்விகள் பல்லாயிரம் ஆண்டுகளாக மெய்த்தேடல் கொண்டவர்களால் கேட்கப்பட்டன.
படைத்த பொருட்களைப் புரிந்துகொள்வதன் வழியாக, அப்பொருட்களின் அங்கமாகவே இருக்கும் தம்மைப் புரிந்துகொள்வதன் வழியாக படைத்தவனைப் புரிந்துகொள்..
₹143 ₹150
Publisher: நர்மதா பதிப்பகம்
இங்கே தனிப்பட்டவருடையதும் சமூகத்தினுடையதுமான பல்வேறுபட்ட மனிதப் பிரச்சனைகளை ஆசிரியர் அணுகிறார், அவை போர்கள், வன்முறை, மதம், தேசியம் சார்ந்த பிரிவுகள், வறுமை, உறவின்மை, அச்சம், சிற்றின்பம், துக்கம், மரணம், என்பவற்றோடு மனிதனின் இடையறாத் தேடலாகிய கடவுள் உண்மை ஆகியவற்றையும் பற்றியது. உலகின் பல பகுதிகளில..
₹181 ₹190