Publisher: அடையாளம் பதிப்பகம்
பின்நவீனத்துவம் என்று வழங்கப்படும் இந்த இஸம் தத்துவத்தில் தொடங்கி கலை, இலக்கியம், அரசியல், இசை, கட்டடக்கலை, உளவியல், மானிடவியல் என்று எல்லாத் துறைகளிலும் கால் பரப்பி நின்று, தனது ஆக்டோபஸ் கரங்களால் அனைத்துத் துறைகளையும் பிடித்தாட்ட வந்திருக்கிறது. இத்தனை சிக்கலான கருத்தியலை சிக்கலற்ற எளிய தமிழ் நடைய..
₹143 ₹150
Publisher: கவிதா வெளியீடு
குழந்தைப் பருவத்திலிருந்தே ஒவ்வொருவனும், என்ன செய்தாலும், சொன்னாலும் கண்டிக்கப்படுகிறார்கள். அது சரியே அல்ல. தானாக எதையும் சொல்லவோ, செய்யவோ அவன் பயப்படத் தொடங்கி விடுகிறான். அவன் சுயமானவனாக இருந்தால் கண்டனம் செய். நகலாக இருந்தால் பாராட்டு. இயல்பாகவே அவனுள் இருக்கின்ற விதை-வளர்கின்ற ஆற்றல் வளராமலேயே ..
₹133 ₹140
Publisher: Swasam Bookart / சுவாசம் பதிப்பகம்
பகவான் புத்தர் அருளிய 'தம்மபதம்' 26 அத்தியாயங்களும் 423 சூத்திரங்களும் கொண்டது. சுத்தபிடகம், விநயபிடகம், அபிதம்மபிடகம் என்னும் திரிபிடகங்கள் - புத்தர் அருளிய அறவுரைகளின் தொகுப்புகள். அதில் சுத்தபிடகத்தின் ஐந்து பகுதிகளில் ஒன்றான குத்தக நிகாயம் பகுதியில் வருவதே தம்மபதம்.
பௌத்த மதத்தின் அடிப்படைகளைப்..
₹494 ₹520
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
வாழ்க்கையில் சோர்வுற்ற நேரங்களில், அநீதியை எதிர்க்க நினைக்கும் நேரங்களில், எல்லா உயிர்களிடத்திலும் அன்பு செலுத்த விரும்பும் நேரங்களில், பசித்த வயிற்றுக்கு உணவு வழங்கி அறத்தை நிலைநாட்ட ஆர்வம் கொள்ளும் நேரங்களில், பஞ்சசீலங்களையும், எண்வகை மார்க்கங்களையும் கடைப்பிடிக்க முயற்சி மேற்கொள்ள விரும்பும் நேரங..
₹81 ₹85
Publisher: மிஸ்டு மூவிஸ்
தன்னையே அழித்துக்கொள்வதுதான் கலையா என்கிற கேள்விக்கு விடையாக இந்த புத்தகத்தில் பேசப்பட்டிருக்கும் சில கலைஞர்களின் வாழ்கையைச் சான்றாகப் பார்க்க முடியும். படைப்பின் துணைக் கொண்டு தன்னையே மீறுவதன் வழியாக அவன் கலையின் உட்சபட்ச சாத்தியப்பாடுகளைச் சென்றடைகின்றான்.
அவனுடைய கலை செயல்பாட்டு வாழ்வின் சூட்சும..
₹181 ₹190
..
₹238 ₹250