By the same Author
இன்றெழுதிக் குவிக்கப்படும் அருளிழந்த மொக்கைகள் நடுவே, உருப்படியாக எழுதுகிற சிலரில் பொன். வாசுதேவனும் ஒருவர். எளிய காட்சிப்படுத்தல்களால் விவரிக்கப்படும் இவரது கவிதைகளின் அடியோட்டங்கள் (Subtexts) விளக்கப்பட வேண்டியதில்லை. - கவிஞர் ராஜ சுந்தரராஜன்..
₹86 ₹90
கடைசிக் கோமாளி இருள் மசி மிரட்டும் ஒளிக்கற்றைத் தெறிக்க மின்காற்றாடியின் பேய்க்காற்றினூடாக இருளுக்கேங்கும் கண்கள் விரித்து பெருஞ்சேனத் தொனி காட்டி விரிந்த இரு கையுடன் நீந்தி மிதக்கின்ற பாவனையோடு வருகிறான் செங்குமிழ் மூக்கன் வண்ணத் தொப்பி வெண்பனி பூசிய முகம் தொளதொளத்த ஜிகினா வெள்ளுடை பிளந்த செவ்வாய் ..
₹86 ₹90