Menu
Your Cart

தொழில், வியாபாரத்தில் செல்வம் பெருக யந்திரங்களும் மந்திரங்களும்

தொழில், வியாபாரத்தில் செல்வம் பெருக யந்திரங்களும் மந்திரங்களும்
-4 % Out Of Stock
தொழில், வியாபாரத்தில் செல்வம் பெருக யந்திரங்களும் மந்திரங்களும்
₹67
₹70
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
வியாபாரம் விருத்தியடைய எதிரிகளின் சூழ்ச்சி, இடையூறுகளை மீறி வாடிக்கையாளர் தமது கடையை நோக்கிப் படையெடுக்கச் செய்ய சிவ சம்புவராகி இயந்திரத்தை தயார் செய்து பூஜையில் வைத்து வழிபட வேண்டும். செம்பு, வெள்ளி அல்லது பஞ்சலோகத்தில் ஆன ஏதாவது ஒரு தகட்டில் யந்திர உருவத்தைத் தெளிவாக வரைந்து கொள்ள வேண்டும். வழக்கமான முறைப்படி நிவேதனப் பொருள்களை தயார்செய்து பூஜை செய்யும் இடம் நன்கு சுத்தம் செய்யப்பட்டிருக்க வேண்டும். கோலமிட்ட இடத்தில் ஒரு பீடத்தின் மீது யந்திரத்தை வைக்க வேண்டும். பிறகு தூப துபம் காண்பித்து பூஜையைத் தொடங்க வேண்டும். அர்ச்சனை செய்வதற்கு செவ்வரளிப் பூவைப் பயன்படுத்துவது சிறப்பாக இருக்கும்.
Book Details
Book Title தொழில், வியாபாரத்தில் செல்வம் பெருக யந்திரங்களும் மந்திரங்களும் (Thozhil Viyabarathil Selvm Peruga Yanthirangalum Manthirangalum)
Author கே.எஸ்.பதஞ்சலி ஐயர் (Ke.Es.Padhanjali Aiyar)
Publisher நர்மதா பதிப்பகம் (Narmadha Padhipagam)
Pages 128

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

9000க்கும் மேற்ப்பட்ட நட்சத்திரப் பொருத்தத்துடன் இந்து பெயர்கள், கிறிஸ்துவப்பெயர்கள், இஸ்லாமியப் பெயர்களும் நிறைந்த பயனுள்ள நூல்..
₹95 ₹100
தெய்வத்திடம் நம்பிக்கையையும், சக மனிதர்களிடம் நேசத்தையும், தன்னில் வீர உணர்ச்சியையும் விளைவிக்குமாறு எழுந்ததே விக்கிரமாதித்தன் கதைகள் போன்ற பழங்கால கதைகள். மன்னன் விக்கிரமாதித்தன் வீரத்திற்கும் பெருந்தன்மைக்கும் உதாரண புருஷனாக விளங்குகிறான்; அமைச்சன் பட்டியோ மனித பலத்தையும், பலவீனத்தையும் நுணுகி அறி..
₹219 ₹230