Menu
Your Cart

Translation | மொழிபெயர்ப்பு

குருடர் செவிடர் ஊமையர்
-5 % Out Of Stock
கடந்த நான்கு மாதங்களாகவே ஃபாத்திமா நிலோபர் என் உள்ளுக்குள் இருந்து கொண்டு எழுதிய படைப்புதான் இது. இந்த நாவலுக்கு என்ன பெயரிட வேண்டுமென்று கேட்டபோது அவளுக்கு எந்த வொரு சந்தேகமும் இல்லை. வெளி உலகத்துடன் எல்லா தொடர்புகளும் துண்டிக்கப்பட்டு, பார்ப்பதற்கும் கேட்பதற்கும் பேசுவதற் குமான உரிமைப் பறிக்கப்பட்..
₹166 ₹175
குருதி நிலம் | Blood island: மரிச்ஜாப்பி படுகொலையின் வாய்மொழி வரலாறு
-5 %
1978-இல், ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த ஏறக்குறைய ஒன்றரை லட்சம் அகதிகள் மேற்கு வங்கத்தின் சுந்தரவனக் காடுகளில் ஒரு தீவான மரிச்ஜாப்பியில் குடியேறினர். 1979 -ஆம் ஆண்டு மே மாதம் ஜோதி பாசுவின் இடதுசாரி அரசாங்கம் அத்தீவில் வசித்த அனைத்து அகதிகளையும் வெளியேற்றியது. அவர்களில் பெரும்பாலானோர் அவர்கள் வந்த மத..
₹190 ₹200
குருதியில் பூத்த மலர்கள் குருதியில் பூத்த மலர்கள்
-5 %
சீக்கியம் என்னும் சமயம், சமத்துவம் மற்றும் விடுதலை ஆகிய கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு எவ்வாறு உருவாக்கப்பட்டது என்பதையும், இந்திய துணைக்கண்டத்தின் பூர்வகுடி மக்களை பிராமணியம் என்னும் ஆக்கிரமிப்பு சக்தி ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக அடிமைப்படுத்தி வந்ததையும், அந்த சக்திக்கு எதிராக பத்து சீக்கிய குரு..
₹238 ₹250
குறுகிய வழி
-5 % Available
இந்நாவல் வெறும் 150 பக்கங்களை மட்டுமே கொண்டுள்ள 1947 ல் நோபல் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இக்கதை ஜெரோம், அலிஸ்ஸா என இருவரிடையேயான நிறைவேறாத காதலை பூரணமான நேசத்தை, காதலுணர்வு பொங்கப்பேசுகிறது. ஜெரோம் தானே கதையைக்கூறுகிறான். சில இடங்கள் மிகக் கடுமையான உளவெழுச்சியை வாசிப்பவனிடம் ஏற்படுத்தி நிலைகுலைய..
₹147 ₹155
குறுநூல் வடிவில் வீ.அரசு ஆய்வுரைகள் (10 - Books)
-5 %
சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத் துறையின் முன்னாள் தலைவரும், 'மாற்றுவெளி' ஆய்விதழின் சிறப்பாசிரியருமான வீ.அரசு இலக்கியம், அரசியல், வரலாறு, பண்பாடு ஆகிய துறைகளுக்கு இடையே ஒரு மையப்புள்ளியாக இருப்பவர். அவர் ஆற்றிய ஆய்வுரைகள் பத்து குறுநூல்களாக வந்துள்ளன. தனது 'கங்கு வரிசை' குறுநூல்களின் வழியே ..
₹428 ₹450
குற்றமும் அநீதியும்
-5 %
நேர்மையும் துணிச்சலும் கொண்ட ஒரு அதிகாரி காவல்துறையில் எத்தகைய அனுபவங்களுக்கும் நெருக்கடிகளுக்கும் ஆளாகக்கூடும்? அவற்றை எப்படி அவர் எதிர்கொள்வார்? உத்தரப் பிரதேசத்தில் பிறந்து தமிழகக் காவல் அதிகாரியாகப் பொறுப்பேற்ற அனூப் ஜெய்ஸ்வால் நேர்மை, மனிதாபிமானம், துணிச்சல், கடின உழைப்பு ஆகியவற்றுக்குப் பேர்ப..
₹276 ₹290
குலவை
-5 %
சூன்யத்திற்கும், வாழ்வுக்குமான இந்த நெடிய யுத்தத்தில் பின்னம்தான் சுரணை. பின்னங்களின் கூட்டுத்தொகை அல்லது சுரணைகளின் ஈவு தான் இந்தத் தொகுப்பு. மகரக்கட்டு உடையத்துவங்கும் சமூகத்தின் குரல்வளையிலிருந்து ஒரு கலகக்குரல், சொல்லுக்கும் அறைகூவலுக்கும் இடையில் ஒரு சமிக்ஞை அல்லது குலவை. இலக்கியம் என்பது சுரணை..
₹190 ₹200
Showing 709 to 720 of 1836 (153 Pages)