Publisher: அடையாளம் பதிப்பகம்
உலகளாவிய உடல் வணிகத்துக்குள் அதை இயங்கச் செய்யும் பொருளாதாரம் குறித்த ஆழ்ந்த புரிதலுடன் பரபரப்பூட்டும் ஒரு துணிச்சலான பயணம். மனித உடல் பகுதிகளுக்கான மாற்றுக்கு இருக்கும் தணிக்கும் முடியாத நமது தேவை, அவற்றை நாம் பெறுவதற்குப் பயன்படுத்தும் மர்மமான, பெரும்பாலும் மனஅமைதியைக் குலைக்கும் வழிகள் ஆகிய இரண்ட..
₹285 ₹300
Publisher: எதிர் வெளியீடு
இந்த அபூர்வமான புத்தகத்தில் டாக்டர் ஆலிவர் சேக்ஸ் நரம்புச் சீர்குலைவின் விசித்திரமான உலகத்தில் தங்களைச் சமாளித்துக்கொள்ளப்போராடும் நோயாளிகளின் கதையைச் சொல்கிறார். இவை நினைத்துப் பார்க்கமுடியாதவாறு விநோதமாக இருக்கின்றன; ஒளிமிக்க இக்கதைகள் மனிதராக இருப்பதன் பொருள் என்ன என்பதை வெளிச்சமிட்டுக்காட்டுகின்..
₹304 ₹320
Publisher: பயணி வெளியீடு
தமிழகச் சிறைகளில் முஸ்லிம் கைதிகள்8 ஆண்டுகள் என கணக்கிட்டால் இன்று சிறையிலுள்ள முஸ்லிம் கைதிகளில் சுமார் 71 பேர் அண்ணா நூற்றாண்டின் போது பொது மன்னிப்பிற்கு தகுதியாகிறார்கள். கலைஞர் அரசு இவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும். நீண்ட காலமாக விசாரணை முடிக்கப்பாடாத வழக்குகளை உடனடியாக முடிக்க வேண்டும..
₹29 ₹30
Publisher: இந்து தமிழ் திசை
தொழில் தொடங்கலாம் வாங்க - டாக்டர்.ஆர்.கார்த்திகேயன் :உலகளாவிய தமிழர் மத்தியில் எளிய மொழியில் கனமான விஷ்யங்கள் சொல்லி வரும் உள்வியல் ஆளுமை இவர். உள்வியல் மட்டுமின்றி மனித வளம், கல்வி, திரைப்படம், இலக்கியம், சமூகப்பணி என பல்வேறு தளங்களில் இயங்கி வருபவர்...
₹143 ₹150
Publisher: செம்மை வெளியீட்டகம்
தோல் நலம் புறம் வ்- மா. செந்தமிழன் :பூமியின் தோல்தான் கடல்உடலின் கடல்தான் நம்முடையதோல். இரண்டும் ஒன்றுதான்.நுரையீரலைக் காட்டிலும்அதிகமாக தோல் சுவாசித்துக்கொண்டே இருக்கிறதுதோலின் கீழ்ப் பகுதியில்உள்ள படிமம் நீராலானது.அதுவும் கடல் நீராலானது...
₹57 ₹60
நான் மனம் பேசுகிறேன் - தீப் திரிவேதி :மனதை புரிந்துகொள்ளவும் அதன் மர்மங்களைத் திரைவிலக்கவும்யார்ட்தன் விரும்ப மாட்டார்கள்? ஏனெனில் மனம்தான் ஒரு மனிதனை இருபத்து நான்கு மணிநேரமும் கட்டுப்படுத்துகிறது. மனத்தின் சக்திக்கு எதிராகப் போகும்போது மனிதர்கள் செயலற்றுப் போகின்றனர். ஆனால், தங்களுடைய மனத்தை வெற்ற..
₹379 ₹399
Publisher: செம்மை வெளியீட்டகம்
நெறி உரை (உள்ளுறை சிவம் உணர்த்தியவை) - ம.செந்தமிழன் :எல்லாப் புறங்களும் பொய்மைதான்.எல்லா அகங்களும் உணமைதான்.உணமை என நீ கருதுவது உணமையல்ல.வானம் நீல நிறம் என்று உரைப்பதைநீ உண்மை என்கிறாய். அன்பே, அதுசரியானதுதானே தவிர உணமையானதல்ல.வானில் எண்ணற்ற வண்ணங்கள் உள்ளன.மனிதக் கண்களுக்கு அது நீலமாக தெரிகிறது...
₹67 ₹70