Publisher: கடல்வெளி பதிப்பகம்
மனிதர்களின் பலவகைப்பட்ட மனக்கோலங்களைப் புரிந்துகொள்வதற்கும் வரைந்து பார்ப்பதற்குமான வழித் திறப்புகளைக் காண்பிக்கும் மிகமிக அரிதான நூல்.
கடல் சார்ந்த நெய்தல் நிலத்தின் சமூகப் பண்பாட்டு வரைவியல் உருவாக்கத்தில் தனித்துவப் பங்களிப்பைச் செய்துகொண்டிருக்கும் ஆய்வறிஞர் வறீதையா கான்ஸ்தந்தின் அவர்களின் கையற..
₹209 ₹220
Publisher: கருஞ்சட்டைப் பதிப்பகம்
சாதாரண கண்களால் பார்க்கும் போதே நம் உலகம் பேரழகானதுதான். ஆனால் மாயங்களை விலக்கி நுண்ணோக்கி பார்க்கும் அதிசயக் கண்ணாடி வழியே பார்த்தால் இந்த உலகமும் அதில் வாழும் நாமும் மிக வித்தியாசமாய்த் தென்படுவோம் இந்தப் புதிய கோணம் உங்கள் வாழ்வை முழுமையானதாக மாற்றிவிடும். சாதாரணம் என்று நீங்கள் இதுவரை நினைத்தது ..
₹95 ₹100
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
சிக்மண்ட் ஃபிராயிட் உளவியலுக்கு முகம் கொடுத்தவர் நம் அறிவுக்கு அப்பாற்பட்ட மனமான நனவிலி மனம் பற்றி அழுத்திக் கூறியவர் பேச்சுவழிச் சிகிச்சைகளின் ஆசான் தனிமனித உளவியலையும் தாண்டி மதம் , மனித நாகரிகம் , கலை , இலக்கியம் ஆகியவை பற்றி விரிவாக எழுதியவர்...
₹333 ₹350
Publisher: அலைகள் வெளியீட்டகம்
சிக்மண்ட் ஃப்ராய்ட் உளப்பகுப்பாய்வு அறிவியல்ஃப்ராய்ட் யூங் லக்கான் பற்றிப் பதினைந்தாண்டுகள் சுய படிப்பு ஃப்ராய்டிய அடிப்படையில் எம்.ஃபில்., பிஎச்.டி. ஆய்வுகள் இலக்கியம் சமூகம் நாட்டுப்புறவியல் தொடர்பாக இருப்பத்தைந்துக்கும் மேற்பட்ட உளப்பகுப்பாய்வுகள் தத்துவம் முதல் பிள்ளை நவீனத்துவம் வரையில் ஆழத்து..
₹665 ₹700
Publisher: அடையாளம் பதிப்பகம்
உலகளாவிய உடல் வணிகத்துக்குள் அதை இயங்கச் செய்யும் பொருளாதாரம் குறித்த ஆழ்ந்த புரிதலுடன் பரபரப்பூட்டும் ஒரு துணிச்சலான பயணம். மனித உடல் பகுதிகளுக்கான மாற்றுக்கு இருக்கும் தணிக்கும் முடியாத நமது தேவை, அவற்றை நாம் பெறுவதற்குப் பயன்படுத்தும் மர்மமான, பெரும்பாலும் மனஅமைதியைக் குலைக்கும் வழிகள் ஆகிய இரண்ட..
₹285 ₹300
Publisher: எதிர் வெளியீடு
இந்த அபூர்வமான புத்தகத்தில் டாக்டர் ஆலிவர் சேக்ஸ் நரம்புச் சீர்குலைவின் விசித்திரமான உலகத்தில் தங்களைச் சமாளித்துக்கொள்ளப்போராடும் நோயாளிகளின் கதையைச் சொல்கிறார். இவை நினைத்துப் பார்க்கமுடியாதவாறு விநோதமாக இருக்கின்றன; ஒளிமிக்க இக்கதைகள் மனிதராக இருப்பதன் பொருள் என்ன என்பதை வெளிச்சமிட்டுக்காட்டுகின்..
₹304 ₹320
Publisher: பயணி வெளியீடு
தமிழகச் சிறைகளில் முஸ்லிம் கைதிகள்8 ஆண்டுகள் என கணக்கிட்டால் இன்று சிறையிலுள்ள முஸ்லிம் கைதிகளில் சுமார் 71 பேர் அண்ணா நூற்றாண்டின் போது பொது மன்னிப்பிற்கு தகுதியாகிறார்கள். கலைஞர் அரசு இவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும். நீண்ட காலமாக விசாரணை முடிக்கப்பாடாத வழக்குகளை உடனடியாக முடிக்க வேண்டும..
₹29 ₹30