Publisher: வ.உ.சி நூலகம்
லியோ டால்ஸ்டாயின் முக்கியமான நாவல்கள் போரும் வாழ்வும்.
போரும் வாழ்வும் ரஷ்யாவின் ''இலியட், ஒடிசி'' என்றுபோற்றப்படுகிறது. இந்த மாபெறும் நாவல் வரலாற்று மனிதர்களை நம்முடன் உறவாட வைக்கின்றது.
போரும் வாழ்வும் படிக்கத் தொடங்கியபோது பின்னாட்களில் வெளிவந்த பெரு நாவல் முயற்சிகளுக்கு அது முன்னோடி என்றோ நூற..
₹475 ₹500
Publisher: வ.உ.சி நூலகம்
எக்காலத்தும் தனிப் பெருமையுடன் ஓங்கி நிற்கும் இலக்கிய கருத்தாக்களில் ஒருவர் ரவீந்திரநாத டாகுர். அவருடைய நூல்களின் எண்ணிக்கை பெரிய அளவினது. இவ்வகையில் அவருக்கு இணை யாக நிற்கும் எழுத்தாளர்கள் வெகு சிலரே. ஓராயிரத்திற்கு மேற் பட்ட கவிதைகள், இரண்டாயிரத்திற்குக் குறையாத கீதங்கள், நூற்றுக்கணக்கான சிறு கதைக..
₹143 ₹150
Publisher: வ.உ.சி நூலகம்
மகாத்மா காந்திஇயேசுவைப் போல் புனிதமானவர் இந்த உலகத்தில் வாழ்ந்திருக்கக் கூடும் என்பதையே காந்தியைப் பார்த்த பின்புதான் நான் நம்பத் துவங்கினேன்.பெர்னாட்ஷா..
₹95 ₹100
Publisher: வ.உ.சி நூலகம்
இயேசுவைப் போன்ற ஒருவர் இந்த உலகத்தில் வாழ்ந்ததை காந்தியை பார்த்த பிறகுதான் என்னால் நம்ப முடிந்தது. - பெர்னாட்ஷா..
₹380 ₹400
Publisher: வ.உ.சி நூலகம்
ஆன்மா எதனைத் தன்னிடத்து அந்தரங்கமாக ஒளித்து வைத்திருக்கிறதோ, எதனை நேசிக்கிறதோ. எதற்குப் பயன்படுகிறதோ, அதனைக் கவர்கின்றது. அது தனது உயர்ந்த கோரிக்கைகளின் உயர்ந்த ஸ்தானத்திற்கு உயர்கின்றது; அது தனது தாழ்ந்த அவாக்களின் தாழ்ந்த ஸ்தானத்திற்குத் தாழ்கின்றது. அது தனக்கு உரியவற்றைப் பெறுவதற்கு நிலைமைகள் சாத..
₹95 ₹100