Menu
Your Cart

முசோலினி

முசோலினி
-5 %
முசோலினி
வேணு சீனிவாசன் (ஆசிரியர்)
₹143
₹150
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
முசோலிவி என்ற பெயரைக் கேட்டாலே ஒரு காலத்தில் உலகநாடுகளும் பெரிய அரசியல் தலையர்களும் நடுங்கினர். இத்தாலியின் பெயராலும், பாசிசத்தின் பெயராலும் முசோலினி செய்த கொலைகள் கொஞ்ச நஞ்சமல்ல இத்தாலி முசோலினிசம் என்ற பெயர்களே பலருக்கு பயங்கரமான பேய்க் கனவாக இருந்து பிற அடைய வைத்தது பலபேருடைய இரத்தக்கொதிப்பை ம உயர்த்தியது. உலகமகா கொடுங்கோலரில் முதலாவது இடத்தைப் பிடிக்க போட்டியிட்ட ஹிட்லரே. இவருக்கு சீடராக இருந் தனது வெறியாட்டங்களை நடத்தி இருக்கிறார். அப்படியென்றால் இந்த ராட்சதன் எத்தனை வலிமையானவன் கொடூரமானவன் என்பது சொல்லாமலே விளங்கும் சிஷ்யனே அப்படி என்றால் குருவைப் பற்றிக் கேட்கவா வேண்டும்?.
Book Details
Book Title முசோலினி (musolini)
Author வேணு சீனிவாசன் (Venu Seenivasan)
Publisher விஜயா பதிப்பகம் (vijaya pathipagam)
Pages 159
Published On May 2016
Year 2016
Edition 1
Format Paper Back
Category History | வரலாறு, Essay | கட்டுரை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

ஆழ்வார்கள் வைணவத்தை வளர்க்க வந்தவர்கள் மட்டும் அல்ல, அவர்கள் மானுடத்தைப் போற்ற வந்தவர்கள். ஆறாம், ஏழாம் நூற்றாண்டுகள் தொடங்கி பத்தாம் நூற்றாண்டு வரையிலும் சனாதன தர்மம் சில சங்கடங்களை எதிர்கொள்ள நேர்ந்தபோது, புதிய எழுச்சியுடன் பக்தி இயக்கம் தோற்றுவித்து தெள்ளு தமிழால் வேதத்தைப் புதுமை செய்தவர்கள் ஆழ்..
₹143 ₹150
நமது பாரத தேசத்தில் எம்பெருமான் ஸ்ரீமன் நாராயணன் அர்ச்சாவதாரமாக எழுந்தருளி தரிசனம் தரும் கோயில்கள் ஏராளமாக இருக்கின்றன. அவைகளுள் பன்னிரு ஆழ்வார்கள் பாடிய நாலாயிரத் திவ்ய பிரபந்தத்தில் இடம்பெற்ற சிறப்புமிக்க வைணவத் திருத்தலங்கள் ‘திவ்ய தேசங்கள்’ எனவும், திவ்ய தேசங்களைப்பற்றிய பாடல்கள் ‘மங்களாசாசனம்’ ..
₹380 ₹400
சீனஞானி கன்பூசியஸ் சிந்தனை விளக்கக் கதைகள்நீங்கள் அதைப் படியுங்கள். பயனடையுங்கள்.அரிய அவருடைய சிந்தனைகளைப் பற்றிப் புரிந்து கொள்வது என்பது இன்றைய மக்களுக்கு எளிதான காரியமாயிராது. அதனால் அதை எளிமையாக்கித் தருவதன் பொருட்டுத்தான் இந்த நூலை உருவாக்கி உங்கள் கரங்களில் தவழ விட்டிருக்கிறோம்.ஆனால்...கன்பூசி..
₹474 ₹499
வியாச முனிவரால் எழுதப்பட்ட பதினெட்டு புராணங்களுள் ஒன்றான மச்ச புராணம் பகவான் ஸ்ரீமன் நாராயணன் மீன் அவதாரமாக வடிவெடுத்து நீர்ப்பிரளயத்திலிருந்து இவ்வுலகைக் காத்த வரலாற்றைக் கூறுகிறது. திருமாலின் பத்து அவதாரங்களில் மச்ச அவதாரமே அவரது முதல் அவதாரம் என்பதால் பதினெண் புராணங்களில் மேலும் சிறப்புப் பெறுகிற..
₹333 ₹350