Menu
Your Cart

2024 New Releases

புதிய கண்டுபிடிப்புகள்
-5 %
ஏன், எதற்கு, எப்படி போன்ற கேள்விகளுடன் காரண, காரியங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்கிற மனிதர்களின் ஆர்வம்தான் கண்டுபிடிப்புகளுக்கு வழிசெய்திருக்கிறது. இயற்கையாக உருவான நெருப்பைக் கண்டு முதலில் பயந்த மனிதன், பிறகு அந்த நெருப்பை எப்படிக் கட்டுப்படுத்துவது, எப்படித் தக்கவைத்துக்கொள்வது என்பது பற்றி அற..
₹133 ₹140
புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இருந்து ஒப்பந்தத் தொழிலாளர்கள் பிரெஞ்சு கயானா, குவாதலுப், மர்த்தினு, மொரியசு (ம) ரீயூனியன் தீவுகளுக்குப் புலம்பெயர்தலும் வாழ்வியலும், 1729-1883
-5 %
இந்நூல் பிரெஞ்சியர் காலனிய ஆட்சியில் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இருந்து தமிழர்கள் எவ்வாறு தங்களது சொந்த நாட்டைவிட்டு வெளியேறி பிரெஞ்சு கயானாவுக்கும். குவாதலுப் மர்த்தினு போன்ற தென்அமெரிக்கத் தீவுகளுக்கும். மொரிசியசு மற்றும் ரீயூனியன் தீவுகளுக்கும் புலம்பெயர்ந்தனர் என்பதை ஆழமாகவும் விரிவாகவும் ஆ..
₹76 ₹80
புதுயுகக் குறள்மொழி
-5 % Available
மனிதர்களை நல்வழிப்படுத்த, அவர்கள் நல் வழியில் செல்ல, எத்தனையோ நன்னெறிகளும் அறநெறிகளும் அனுபவ மொழிகளும் உள்ளன. அவற்றைப் பின்பற்றி வாழ்ந்தால் அது நிம்மதியான அறவாழ்வாக அமையும். திருக்குறள் போல, ஆத்திசூடி போல தமிழ் இலக்கியங்கள் எல்லாமே மனிதர்களுக்கு நன்னெறியைத்தான் போதிக்கின்றன. எப்பொழுதும் நல்லதையே நின..
₹352 ₹370
புரட்சியில் பூத்த காந்திய மலர்கள்
-5 %
“கண்ணீரைத் துடைக்கும் கருணைகொண்ட கைகளுக்குச் சொந்த மனிதர்களின் கண்ணீர், வேற்று மனிதர்களின் கண்ணீர் என்று பிரித்துப் பார்க்கத் தெரியுமா என்ன? யார் கண்ணில் இருந்து வழிந்தாலும் கண்ணீர் கண்ணீர்தானே?” அகிம்சை என்னும் பேருண்மைக்கு சாட்சியான மனிதர்களின் போராட்ட கால வாழ்வனுபவ நூல்...
₹333 ₹350
Showing 865 to 876 of 1163 (97 Pages)