Menu
Your Cart

ஒரே ஒரு புரட்சி

ஒரே ஒரு புரட்சி
-5 %
ஒரே ஒரு புரட்சி
₹133
₹140
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
ஒரே ஒரு புரட்சி
திரு.ஜே. கிருஷ்ணமூர்த்தி பல நாடுகளுக்குச் சென்று உரைகள் பல நிகழ்த்தியுள்ளார். அவற்றைக் கேட்க பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடுவது வழக்கம். தனிப்பட்ட முறையிலும், பேட்டிகள் வழியாகவும் அவர் பலரை சந்தித்தார். 1970இல் வெளிவந்த ‘ஒரே ஒரு புரட்சி’ என்ற புத்தகம் இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளில் அவர் அளித்த பேட்டிகளின் தொகுப்பாகும். தினசரி சந்திப்புகளைப் பற்றியும், தியானம், தன்னைச் சுற்றியுள்ள இயற்கை இவற்றை தவறாது குறித்து வந்தார். இப்புத்தகம் அவர் மக்களுடன் நேரடித் தொடர்பு கொள்வதுபோல் அமைந்துள்ளது. படிப்பவர் உள்ளத்தில் ஒரே மனம் படைத்த இருவர் ஒருமிக்க உறவாடுவது போன்ற உணர்வு ஏற்படுவது இதன் தனிச்சிறப்பு.
Book Details
Book Title ஒரே ஒரு புரட்சி (Ore Oru Puratchi)
Author ஜே.கிருஷ்ணமூர்த்தி (Je.Kirushnamoorththi)
Publisher நர்மதா பதிப்பகம் (Narmadha Padhipagam)
Pages 264
Year 2012
Edition 6
Format Hard Bound

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

உள்மனப் புரட்சிஇந்நூலில் வெளியிடப்பட்டிருக்கும் ஜே. கிருஷ்ணமூர்த்தி அவர்களின் பத்து சொற்பொழிவுகள், அரை நூற்றாண்டுகளுக்கும் முன்பாக 1953 ஆம் ஆண்டில் அவர் ஆற்றியது, ஆயினும், இவை தற்காலத்திற்கும் ஏற்புடையதாகவுள்ளது. இதற்குக் காரணம், மனித இயல்பு பற்றியும், சமூகம் பற்றியும், தனிநபர் பிரச்சனைகளைப் பற்றியு..
₹143 ₹150
இங்கே தனிப்பட்டவருடையதும், சமூகத்தினுடையதுமான பல்வேறுபட்ட மனதிப் பிரச்சனைகளை ஆசிரியர் அணுகிறார், அவை போர்கள், வன்முறை, மதம், தேசியம் சார்ந்த பிரிவகள், வறுமை, உறவின்மை, அச்சம், துக்கம், மரணம், கடவுள் உண்மை ஆகியற்றையும் பற்றியது. இம்முயற்சியில் உலகத்தின் பிரச்சனைகளைத் தனி மனிதன் தன் அறிவு மூலம் தன்னைம..
₹133 ₹140
இங்கே தனிப்பட்டவருடையதும் சமூகத்தினுடையதுமான பல்வேறுபட்ட மனிதப் பிரச்சனைகளை ஆசிரியர் அணுகிறார், அவை போர்கள், வன்முறை, மதம், தேசியம் சார்ந்த பிரிவுகள், வறுமை, உறவின்மை, அச்சம், சிற்றின்பம், துக்கம், மரணம், என்பவற்றோடு மனிதனின் இடையறாத் தேடலாகிய கடவுள் உண்மை ஆகியவற்றையும் பற்றியது. உலகின் பல பகுதிகளில..
₹181 ₹190
மனிதனின் எண்ணத்திற்கு அப்பாற்பட்ட ஒன்று உள்ளதா? உண்மையான தியானம் என்றால் என்ன? இன்றைய சமூகத்தில் மதத்தின் முக்கியத்துவம் என்ன? கோபம், விரக்தி, பயம் போன்ற உணர்வுகளை எவ்வாறு கையாள்வது? என்பது போன்ற மானுடத்தின் தேடல்களையும் அவற்றிற்கான விளக்கங்களையும் ஆசிரியர் எழுதியுள்ளார் இந்நூலில்..
₹143 ₹150