Publisher: ஆழி பதிப்பகம்
“பசியினால் களைத்துப் படுத்துத் துயிலும் புலியின் வாளை வேண்டுமானாலும் வளைத்து ஒடிக்கலாம். ஆனால் காதல் நோயில் சிக்கிக் கெண்டவனைத் தொந்தரவு செய்தால், அவன் புலியினும் சீறுவான், எதுவுஞ்செய்வான், எவர்க்கும் அஞ்சான் எதையுங் கருதான். ஆம்! இன்னமும் மனிதன் மாடமாளிகை கூட கோபுரத்தைவிட, மங்கையின் அன்பையே பெரிதென..
₹76 ₹80
Publisher: ஆழி பதிப்பகம்
'உலகைத் தமிழுக்குக் கொண்டுவருதல்: தமிழை உலகுக்குக் கொண்டுசெல்லல்!' என்கிற நோக்குடன் இயங்கிவரும் சென்னை பன்னாட்டுப் புத்தகக் கண்காட்சியின் 3ஆம் பதிப்பை முன்னிட்டு தற்காலச் சிறுகதைகளின் இந்த மொழிபெயர்ப்புத் தொகுப்பைக் கொண்டுவருவதில் ஆழி பதிப்பகம் மகிழ்கிறது...
₹190 ₹200
Publisher: ஆழி பதிப்பகம்
ஆசியாவின் மகாகவிகளில் ஒருவரான ரவீந்தரநாத் தாகூருக்கு நோபல் பரிசை வென்று தந்த படைப்பு கீதாஞ்சலி. முதலில் வங்க மொழியில் எழுதப்பட்டு பின்பு அவராலேயே 1912இல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட இந்தக் கவிதை நூல் இறைவனோடு இணையத் துடிக்கும் பக்தனின் வேட்கையின் வடிவமாகும். கடவுளின் மீதான மனிதக் காதலை மிக எளிமை..
₹124 ₹130
Publisher: ஆழி பதிப்பகம்
உலகமயமாக்கமும் அது தொடர்பான விவாதங்களும் நமக்குப் புதிதல்ல. ஆனால் கொதித்தெழு என்கிற இந்த நூலில், இஸ்ரேலிய பத்திரிகையாளரும் விமர்சகருமான நடாவ் இயால் முன்வைக்கும் காட்சிகளும் புள்ளிவிவரங்களும் அலசல்களும் புதியவை...
₹570 ₹600
Publisher: ஆழி பதிப்பகம்
கொரிய நாட்டிற்கும் தமிழ் நாட்டிற்குமுள்ள பண்டைய தொடர்புகள் பற்றிப் பேசும் இந்த நூல் ஓர் ஆற்றுப்படை நூல். இத்துறையில் ஆர்வமுள்ளோர் எவ்வெவ்வகையில் இந்த ஆய்வை மேற்கொள்ளலாம் என்பதற்கோர் வழிகாட்டி போல் அமையும் நூல்.
அதே நேரத்தில் தமிழ் சரித்திரம், பண்பாடு இவற்றில் ஆர்வமுள்ளோருக்கு திருப்தியளிக்கும் வண்ண..
₹95 ₹100