Publisher: ஆழி பதிப்பகம்
முனைவர் வீரவநல்லூர் சுந்தரம் ராஜம் தமிழின் சிறப்பை உலகறியச் செய்த தமிழாய்வாளர். மதுரை தியாகராசர் கலைக்கல்லூரியில் தமிழ் முதுகலைப் படிப்பில் (1963) முதல் வகுப்பில் தேர்ச்சிபெற்றார்; 1963 முதல் 1975 வரை மதுரை பாத்திமா கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றினார். அமெரிக்கா சென்று பென்சில்வேனியா பல்கலைக்..
₹143 ₹150
Publisher: ஆழி பதிப்பகம்
வேணுவும் சரி, அவர் எழுதிய நூல்களும் சரி, அவரது இந்த நூலும் சரி இன்றைய வாசகர்களுக்கு புதிதாக இருக்கலாம். ஆனால் அண்ணாவின் நெருங்கிய நண்பராக இருந்தவரான வேணுவின் முக்கியத்துவம் அண்ணாவின் முக்கியத்துவத்தோடு இணைந்த பார்க்கப்படவேண்டியதாகும். ஒரு இயக்கத்தில் அதன் தலைவர்களை மக்களிடம் ஆழ வேரூன்றச்செய்கிற ஒருவ..
₹152 ₹160
Publisher: ஆழி பதிப்பகம்
"வருத்தமும் வியப்பும் அதிர்ச்சியும் பிரகாசமும் நிறைந்த ஃபிராத் சுனெலின் இஸ்மிர்லி, எனது இறுதிக் காதல், நிச்சயமாய் உங்களுக்குள் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய கதையாகும். மனித மனதுக்குள் இருக்கும் சில இருண்ட அம்சங்களைக் கண்முன் கொண்டுவந்து நிறுத்தி இது உங்களைத் திடுக்கிட வைக்கும். முரணாக - இந்த இருண்..
₹570 ₹600
Publisher: ஆழி பதிப்பகம்
இந்தி-இந்து-இந்துஸ்தான் படையினர் இன்று இந்தியாவில் எதிர்கொள்ளும் மிக முக்கியமான சித்தாந்த எதிரிகளில் முக்கியமானவர் கோர்கோ சாட்டர்ஜி. தன்னுடைய அனல்கக்கும் எழுத்துகளில், மறுக்கவே முடியாத வாதங்களினூடாக அவர் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான வாசகர்களை ஈர்த்துக் கொண்டிருக்கிறார். மேற்கு வங்கத்தைச் சேர்ந்த கோர..
₹95 ₹100
Publisher: ஆழி பதிப்பகம்
ஒருநாள் மிரியம் ஒரு தகைவிலான் குருவியைப் பார்த்துக் கொண்டிருந்தாள். கழுத்தில் சிகப்பு வட்டமுள்ள ஒரு குருவி அது கீழ்நோக்கிப் பறந்து கூட்டத்தின் முன் வந்தது, சிறிது நேரத்திலேயே அது பறவைக் கூட்டத்தை வட்டமாக பறக்க வழிகாட்டியது. அது ஒரு சாதாரணமான காட்சிதான் எண்ணற்ற முறை இதே காட்சி நிகழ்ந்திருக்கும். ஆனால..
₹352 ₹370