Publisher: ஆழி பதிப்பகம்
ஒருநாள் மிரியம் ஒரு தகைவிலான் குருவியைப் பார்த்துக் கொண்டிருந்தாள். கழுத்தில் சிகப்பு வட்டமுள்ள ஒரு குருவி அது கீழ்நோக்கிப் பறந்து கூட்டத்தின் முன் வந்தது, சிறிது நேரத்திலேயே அது பறவைக் கூட்டத்தை வட்டமாக பறக்க வழிகாட்டியது. அது ஒரு சாதாரணமான காட்சிதான் எண்ணற்ற முறை இதே காட்சி நிகழ்ந்திருக்கும். ஆனால..
₹352 ₹370
Publisher: ஆழி பதிப்பகம்
“பசியினால் களைத்துப் படுத்துத் துயிலும் புலியின் வாளை வேண்டுமானாலும் வளைத்து ஒடிக்கலாம். ஆனால் காதல் நோயில் சிக்கிக் கெண்டவனைத் தொந்தரவு செய்தால், அவன் புலியினும் சீறுவான், எதுவுஞ்செய்வான், எவர்க்கும் அஞ்சான் எதையுங் கருதான். ஆம்! இன்னமும் மனிதன் மாடமாளிகை கூட கோபுரத்தைவிட, மங்கையின் அன்பையே பெரிதென..
₹76 ₹80