Menu
Your Cart

ஆழி பதிப்பகம்

காதலைப் பற்றி உனக்கு ஒன்றும் தெரியாது
-5 %
'உலகைத் தமிழுக்குக் கொண்டுவருதல்: தமிழை உலகுக்குக் கொண்டுசெல்லல்!' என்கிற நோக்குடன் இயங்கிவரும் சென்னை பன்னாட்டுப் புத்தகக் கண்காட்சியின் 3ஆம் பதிப்பை முன்னிட்டு தற்காலச் சிறுகதைகளின் இந்த மொழிபெயர்ப்புத் தொகுப்பைக் கொண்டுவருவதில் ஆழி பதிப்பகம் மகிழ்கிறது...
₹190 ₹200
காலத்தின் கப்பல்
-5 %
ஜாங் வெய்யின் காலத்தின் கப்பல் என்னும் நாவல் 20ஆம் நூற்றாண்டின் சீன வரலாற்றின் கொந்தளிப்பான காலகட்டத்தின் கதையை மூன்று வம்சத்தவரின் மூன்று தலைமுறையினரின் வாழ்வினூடாகச் சொல்கிறது.வாலி என்னும் புனைவு நகரத்தை மையமாகக் கொண்ட இந்த நாவல், நிஜ வரலாற்றின் சுவடுகளைப் படைப்பூக்கத்துடன் பின்தொடர்கிறது 1949இல் ..
₹475 ₹500
கீதாஞ்சலி
-5 %
ஆசியாவின் மகாகவிகளில் ஒருவரான ரவீந்தரநாத் தாகூருக்கு நோபல் பரிசை வென்று தந்த படைப்பு கீதாஞ்சலி. முதலில் வங்க மொழியில் எழுதப்பட்டு பின்பு அவராலேயே 1912இல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட இந்தக் கவிதை நூல் இறைவனோடு இணையத் துடிக்கும் பக்தனின் வேட்கையின் வடிவமாகும். கடவுளின் மீதான மனிதக் காதலை மிக எளிமை..
₹124 ₹130
குறள் 100 மொழி 100
-5 %
அறத்துப்பாலிருந்தும் பொருட்பாலிருந்தும் நூறு குறள்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு எளிய தமிழில் விளக்கம் தரப்பட்டுள்ளன. பொன்மொழிகளின் நடையில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன...
₹95 ₹100
கொதித்தெழு - உலகமயமாக்கலுக்கு எதிரான உலகளாவிய கிளர்ச்சி
-5 %
உலகமயமாக்கமும் அது தொடர்பான விவாதங்களும் நமக்குப் புதிதல்ல. ஆனால் கொதித்தெழு என்கிற இந்த நூலில், இஸ்ரேலிய பத்திரிகையாளரும் விமர்சகருமான நடாவ் இயால் முன்வைக்கும் காட்சிகளும் புள்ளிவிவரங்களும் அலசல்களும் புதியவை...
₹570 ₹600
கொரியாவின் தமிழ் ராணி
-5 %
கொரிய நாட்டிற்கும் தமிழ் நாட்டிற்குமுள்ள பண்டைய தொடர்புகள் பற்றிப் பேசும் இந்த நூல் ஓர் ஆற்றுப்படை நூல். இத்துறையில் ஆர்வமுள்ளோர் எவ்வெவ்வகையில் இந்த ஆய்வை மேற்கொள்ளலாம் என்பதற்கோர் வழிகாட்டி போல் அமையும் நூல். அதே நேரத்தில் தமிழ் சரித்திரம், பண்பாடு இவற்றில் ஆர்வமுள்ளோருக்கு திருப்தியளிக்கும் வண்ண..
₹95 ₹100
கோடையில் ஒரு மழை
-5 %
மொழிபெயர்ப்பில் ஈடுபடும்போது, அப்படைப்பு குறித்தும், அது உணர்த்தும் செய்தி குறித்தும், படைப்புத் திறன் குறித்தும், ஏற்கெனவே வாசித்த போதிருந்த புரிதலைவிடவும் நுண்மையான பல விவரங்கள் புலனாகின்றன. மகிழ்ச்சியைத் தருகிற அந்தக் கூடுதல் புரிதலுடன், படைப்பாளியின் தொனி மாறாமல், படைப்பின் பண்பாட்டு வாசம் குன்ற..
₹114 ₹120
கோவை கலவரத்தில் எனது சாட்சியம்
-5 % Out Of Stock
          கோவை கலவரத்தில் எனது சாட்சியம்.   இந்திய தேசிய லீக் கட்சியின் புவனகிரி சட்ட மன்ற உறுப்பினராக இருந்த திரு ஏ,வி,அப்துல் நாசர் சொல்ல பழனி ஷஹானால் எழுதப்பட்டு சென்னை ஆழி பப்ளிஷர்ஸால் வெளியிடப்பட்ட நூல். விலை ரூபாய் 100.    போக்குவரத்து காவலர் செல்வராஜ், அல்உமா தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட பின்ப..
₹95 ₹100
Showing 49 to 60 of 145 (13 Pages)