Publisher: ஆழி பதிப்பகம்
டாக்டர் இராமன் வேலு, அமெரிக்க நிலத்தில் டல்லாஸ் மாநகரத்தில் வெற்றி பெற்ற தொழில் முனைவராக இயங்கிக் கொண்டிருக்கும் தமிழர். சிறந்த வாழ்வியல் பயிற்றுநர். சாஸ்தா தமிழ் அறக்கட்டளை, பிளானோ தமிழ்ப்பள்ளி ஆகியவற்றை தனது இணையர் திருமதி. விசாலாட்சி அவர்களோடு இணைந்து தொடங்கி அதன் வழியாகப் பல்வேறு சமூகப் பணிகளையு..
₹189 ₹199
Publisher: ஆழி பதிப்பகம்
பல நூறு பக்கங்கள் கொண்ட நூல்களானாலும் ஏதோ ஒரு வரியே, ஒரு தருணமே திறப்பினைச் சாத்தியமாக்கும். பல சமயங் ஒன்று மிகப்பெரிய திறப்பினை வழங்கிவிடும். என் மனதில் எப்போதுமே சமயங்களில் சிறிய நூல் சிறிய நூல்கள் நிகழ்த்தும் பெரிய திறப்புகள் குறித்த வியப்பு நிறைந்திருக்கிறது. ஈரடிக் குறள்கள் நிகழ்த்தும் திறப்புக..
₹171 ₹180
Publisher: ஆழி பதிப்பகம்
அண்ணாவின் கலைப்பணி உயர்ந்ததா, அரசியல் தொண்டு உயர்ந்ததா, எனவும்-அண்ணாவின் சமுதாயக் கொள்கை உயர்ந்ததா, அரசியல் கொள்கை உயர்ந்ததா எனவும் அண்ணாவின் மேடைப் பேச்சு வல்லமை மிக்கதா, அவர் தீட்டிய எழுத்து வல்லமை மிக்கதா எனவும்- அண்ணாவின் பெரும்புகழுக்குக் காரணம் அவரது பேரறிவா, அன்றி அவரது தியாகமா, அன்றி அவரது ச..
₹285 ₹300
Publisher: ஆழி பதிப்பகம்
உழைத்தேன் நன்றாய், உணவே இல்லை; திளைப்போன் ஒருவன் தீயன செய்தே:என்னுடற் குருதி இறைத்து விளைந்த பெரும்பயன் பெற்றே பெரியோன் ஆனான்;அருமைத் தேனீ! அரிதின் ஓடிச் சேர்த்தனை தேனை; சிதைத்தே ஒருவன் உண்டான் அந்தோ!உன்போல் நானும் உள்ளேன்; இதனை உணர்வார் யாரோ? ஒருநாள் இங்கே திருநாள் என்றார் ஆண்டவ னுடனே ஐயரும் இருந்த..
₹86 ₹90
Publisher: ஆழி பதிப்பகம்
சங்க இலக்கிய அக மரபின் தொடர்ச்சிக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் முத்தொள்ளியரத்தின் தமிழ் ஆங்கில இருமொழி பதிப்பு. வைதேகி ஹெர்பர்ட்டின் மொழிபெயர்ப்பு...
₹143 ₹150
Publisher: ஆழி பதிப்பகம்
தமிழ் எங்கள் உயிருக்கு நேர் எனத் தொடங்கிய ஒரு பயணம் அனைத்து மொழிகளுக்குமான உரிமைப் பயணமாக மாறியது. இந்தத் திணிப்புக்கு எதிரான போராட்ட அரசியல் தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியா முழுவதிலும் பரவலாக இருக்கிறது என்பதை ஆதாரபூர்வமாக நிரூபித்த அந்தப் பயணத்தின் பதிலே இந்நூல். இது இந்தி வெறியர்களின் ஏகாதிபத்திய..
₹475 ₹500
Publisher: ஆழி பதிப்பகம்
ரெட்டமலை சீனிவாசன் எழுத்துகள் ஆவணங்கள் மற்றும் அவர் தொடர்வான ஆவணங்களைத் தாங்கி வரும் முதல் பெரும் தொகுப்பு இதுவரை வெளிவராத பல ஆவணங்கள் மற்றும் அவரின் உரைகள் அடங்கியது. 1890 முதல் 1945 வரையிலான தலித் மக்கள் பெற்ற உரிமைகளுக்கான ஆணித்தரமான ஆவணங்களை இத்தொகுப்பில் காணலாம். தலித் மக்கள் மற்றும் அக்கால தலி..
₹380 ₹400
Publisher: ஆழி பதிப்பகம்
அறிஞர் அண்ணாவைப்பற்றி மாலை மணியிலும், தென்னகம் வார இதழ்களிலும் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு, மாயூரம் அண்ணா பகுத்தறிவு மன்றத்தில் தமிழக முதல்வர் மாண்புமிகு டாக்டர் கலைஞர் அவர்களுடைய படத்தைத் திறந்து வைத்த போது ஆற்றிய சொற்பொழிவு, வானொலியில் 'குறளமுதம்' நிகழ்ச்சியில் பேசிய மூன்று உரைகள் மூன்றும் இணைந்த..
₹95 ₹100