Menu
Your Cart

சொல்லவே முடியாத கதைகளின் கதை (சிறுகதைத் தொகுப்பு)

சொல்லவே முடியாத கதைகளின் கதை (சிறுகதைத் தொகுப்பு)
-5 %
சொல்லவே முடியாத கதைகளின் கதை (சிறுகதைத் தொகுப்பு)
ஆதவன் தீட்சண்யா (ஆசிரியர்), ஓடை பொ.துரைஅரசன் (தொகுப்பாசிரியர்)
₹95
₹100
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
எந்தவொரு சமரசத் தன்மைக்கும் ஆட்படாத படைப்பின் நீள அகல சதுர சாய்மானங்கள் கொண்ட வரையறை எதற்கும் சொறிந்து கொடுக்காத தனித்தன்மையுடன் வெளிப்படுவதே ஆதவன் படைப்புகளில் பொதுத்தன்மையாகவுமிருக்கிறது. சமூகத் தளத்தில் மதிப்பிடப்படும் தலித்துகளின் மீதான எல்லாவிதப் பார்வைகள் குறித்த நேர் கேள்வியாகவும் அது இருக்கிறது.
Book Details
Book Title சொல்லவே முடியாத கதைகளின் கதை (சிறுகதைத் தொகுப்பு) (Sollave mudiyadha kadhaigalin kadhai (Sirukadhai Thoguppu))
Author ஆதவன் தீட்சண்யா (Aadhavan Dheetchanya)
Compiler ஓடை பொ.துரைஅரசன்
Publisher பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)
Pages 128
Year 2018
Edition 2
Format Paper Back
Category Short Stories | சிறுகதைகள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

கடவுளுக்கும் முன்பிருந்தே உலகம் இருக்கிறது;..
₹76 ₹80
ஒசூர் எனப்படுவது யாதெனின்...... ஆனாலும் இது ஒசூரின் வரலாறல்ல. ஒசூரின் இன்றைய நிலை பற்றிய சித்திரமும் அல்ல, திட்டமிடுதலோ முன் தயாரிப்போ இன்றி ஒசூர் பகுதிக்கும் எனக்கும் உள்ள தொடர்புகள் குறித்து சொல்லத் தோன்றியதில் கொஞ்சத்தை சொல்லியிருந்தேன், அவ்வளவே, என்விகடன்.காம் இணைய இதழில் பத்து வாரங்கள் தொடராக எ..
₹81 ₹85
ஆகாயத்தில் எறிந்த கல்இந்திய மரபில் உருவாக்கப்பட்டுள்ள புனிதங்கள் என்னும் மாயத்திரையை விலக்கி உண்மையைக் கண்டு சொல்லத் துணியும் ஒரு நெடும்பாதையில் ஆதவன் தீட்சண்யாவின் எழுத்துக்களும் இருக்கின்றன. சாதியம் உருவாக்கியுள்ள கோபுரங்களைக் குடைசாய்ப்பதையும், உருவாக்கியுள்ள கற்பிதங்களை உடைப்பதையும் - ஆய்வுகளை ச..
₹33 ₹35
மிச்சமிருக்கும் ஒன்பது விரல்கள்வியாபாரக்கருவியான தராக நீதிபரிபாலனத்தின் இலச்சினையாகவும் இருப்பது தற்செயலானதல்ல. வலுத்தின் பக்கம் சாய்வதற்கு நீதிதேவதையின் கண்கள் கட்டப்பட்டிருப்பது ஒருபோதும் தடையாய் இருந்ததில்லை. ஆகவே நீதியின் நம்பகம் தராசில் இல்லை. அது தராசைப் பிடித்திருப்பவர்களின் மனதில் இருக்கிறது..
₹48 ₹50