Menu
Your Cart

பாரதி புத்தகாலயம்

இயற்பியலின் கதை (T. பத்மநாபன்)
-5 %
இயற்பியல் கண்டுபிடிப்புகள் / வளர்ச்சி ஆகியவற்றின் சுருக்கமான வரலாறு, படக்கதைகளின் வடிவில்...
₹114 ₹120
இயல்பால் அறிவோம்
-5 %
அன்றாட வாழ்வுக்கும் ஆய்வுக்குமான இடைவெளி வெகுவளவு அதிகமாகிவரும் இன்றைய சூழலில் கோட்பாட்டுக் குவியலில் கிளறுவதிலேயே ஆர்வம் மேலிடுகிறது. இந்த அவலத்திலிருந்து மீள நமக்கு உதவும் எத்தனமாகவும், சிறார்களுக்கு இனி நாம் எதை விட்டுச் செல்ல இருக்கிறோம் என்கிற கேள்விகளுக்குப் பதிலளிக்கும் விதமாகவும் நண்பர் சி...
₹124 ₹130
இரட்டையர்கள்
-5 % Out Of Stock
படைக்கப்பட்டு பல காலம் கடந்த பின்னரும் வாசிப்பு கோரும் மகிமைகள் சூட்டி தன்னுள் வழிநடத்தும் வியத்தகு நூல் இது. அறிவியல் புனைவுக்கு சோவியத் இலக்கியமளித்த என்றுமான அரிய கொடை!..
₹143 ₹150
இரண்டாம் இதயம்
-5 %
அவரது தீராத பக்கங்களில் எழுதியவற்றைச் சிறு சிறு நூல்களாகவும் கொண்டு வந்து அதிலும் முன்னத்தி ஏராகி நின்றார். அவருடைய பதிவுகளில் முகநூல் தானே என்று விட்டேத்தியாக எழுதுவதைப் பார்க்கவே முடியாது. ஒவ்வொரு பதிவும் தெளிவான அரசியல் பார்வையுடன் கூர்மையாக இருக்கும். எனக்கு வியப்பளிக்கும் செயல் இது. தமிழகத்தின..
₹143 ₹150
இரண்டாவது ஞானம்
-4 %
கல்வி,ஆண்--பெண் சமத்துவம்,வருண பேதம்,அதிகாரத் திமிர் என பல பொருள்களில் வெளிப்படும் இத்தொகுப்பின் கதைகள் சுப்பாராவின் விரிந்த பார்வையை புலப் படுத்துகின்றன.மனிதர்களைக் கூர்ந்து கவனித்தும்,அவர்களது உரையாடல்களைப் பதிவு செய்து கொண்டும் அவற்றைக் கதைகளாகச் செய்வது ஒரு நேர்த்தி என்றால்,ஆழ்ந்த விவாதப் பொருள்..
₹67 ₹70
இரவு பகலான கதை
-5 %
இரவு பகலான கதைஆதி உலகம் இருள்மயமானது. கற்களூரசி வெளிச்சப் புள்ளி உருவாக்கிய மனிதன் படிப்படியாக இருளை வென்றான். பொங்கும் புகையுடன் தீப்பந்தம், மெழுகுவர்த்தி, அரிகேண்ட் விளக்கு என்றெல்லாம் படிநிலை கடந்து மின்சாரத்தைப் பெற்றான்...
₹57 ₹60
இருபதாம் நூற்றாண்டு வரலாறும் கவிதையும்
-5 %
வரலாற்று நிகழ்விற்கும் படைப்பிற்குமுள்ள இடைவெளிகள் குறித்தெல்லாம் உரையாடும் இந்நூல் பல வகையில் பன்முகப்பட்ட கடும் உழைப்பைக் கோருவது; நூலாசிரியர் துணிச்சலோடு எதிர்கொண்டதில் 69 வரலாற்று நிகழ்வுகளோடு அரும்பெரும் முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. ஆய்வில் அர்ப்பணிப்பு இல்லாமல் இத்தகைய அரிய முயற்சியை வெற்..
₹485 ₹510
இருளை மறைக்கும் ஒளி
-5 %
“இருளை மறைக்கும் ஒளி” என்ற இந்த நூலைப் பற்றி கூறுவதற்கு முன்னால் இந்த நூலின் ஆசிரியர் கே.சண்முகத்தின் பின்னணி பற்றி தெரிந்து கொள்வது அவசியம். நூலாசிரியர் எனக்கு பரிச்சயமானது, சிவகாசியில் தமிழக அரசு நிறுவனமான மகளிர் மேம்பாட்டுக் கழகத்தின் சார்பில் தொடங்கப்பட்ட அரசு அச்சகத்தில் நூற்றி இருபது தொழிலாளர்..
₹152 ₹160
இறக்கை கிழிந்த வண்ணத்துப்பூச்சி!
-3 %
அன்பு நிறைந்த உயிர்கள் வாழும் அழகிய காடு. கண்ணைக் கவரும் அழகான நிறங்களில் பறக்கும் வண்ணத்துப்பூச்சிகள் நிறைந்த உலகம். அதில் நாமும் சுற்றித் திரும்பலாம்...
₹29 ₹30
Showing 193 to 204 of 1446 (121 Pages)