-5 %
சிந்திக்க சிரிக்க சிறுவர்களுக்கான பீர்பால் நகைச்சுவை கதைகள்
பி.எஸ்.ஆச்சார்யா (ஆசிரியர்)
Categories:
Children Books| சிறார் நூல்கள்
₹143
₹150
- Year: 2018
- Page: 248
- Language: Tamil
- Publisher: நர்மதா பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
இவர் வாழ்ந்த காலம் 1528 முதல் 1586 ஆண்டு வரையாகும். டில்லி மொகலாயப் பேரரசின் அரசர் அக்பர் பாதுஷாவின் ஆட்சி காலத்தில், அரசவையில் விகடகவியாகச் சேர்க்கப்பட்டார். பின்னர் தமது திறமையால், அரசருக்கு நெருக்கமானவராகி, படிப்படியாகத் தம் மதியூகத்தால் வளர்ந்து, முதலமைச்சரானார். இந்த இறவாப் புகழ் பெற்ற சிந்தனையாளரின் வாழ்க்கையில், அரசருக்கும் அவருக்கும் இடையில் நடந்தவை எனக் கருதும்படியாக, சிறுசிறு சம்பவங்களாக கொண்டு, அறிவும், அன்பும், பண்பும், பக்தியும், வீரமும், கருணையும் கொண்ட புலமை மிக்க சிறுகதைகளை இயற்றியுள்ளார். இவற்றை உலகமெங்கிலும் பல தேசங்களில், பல மொழிகளில் வெளியிட்டுள்ளனர்.
| Book Details | |
| Book Title | சிந்திக்க சிரிக்க சிறுவர்களுக்கான பீர்பால் நகைச்சுவை கதைகள் (Birbal) |
| Author | பி.எஸ்.ஆச்சார்யா (Pi.Es.Aachchaaryaa) |
| Publisher | நர்மதா பதிப்பகம் (Narmadha Padhipagam) |
| Pages | 248 |
| Year | 2018 |
| Category | Children Books| சிறார் நூல்கள் |