Menu
Your Cart

குழந்தைகளுக்கான சிறந்த புத்தகங்கள்

தமிழ் அரிச்சுவடி (பாகம் 2)
-5 %
Publisher: SINGGLEBEE VENTURES
அன்பு செய்வேன் ஆசிர்வதிப்பேன் இன்பம் தருவேன் ஈகை வளர்ப்பேன் உண்மை பேசுவேன் ஊரைக் காப்பேன் எதற்கும் அஞ்சேன் ஏழ்மை ஒழிப்பேன் ஐயம் கொள்ளேன் ஒளியில் இருப்பேன் ஓம்காரம் ஒலிப்பேன் ஔடதம் கொடுப்பேன்..
₹94 ₹99
தமிழ்நாடு தந்த அண்ணா
-5 %
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 51A(h)ல் குறிப்பிட்டுள்ளபடி, குழந்தைகளிடையே 'அறிவியல் மனப்பான்மை, மனிதநேயம், தேடல் மற்றும் சீர்திருத்த உணர்வை வளர்ப்பதற்காக வேண்டி இந்திய சமூக ஆய்வு மையம் (CISS), இந்த 'CISS Junior | Comics For Kids' என்ற தொடரை விஜயபாஸ்கர் அறக்கட்டளையோடு இணைந்து வெளியிடுகிறது...
₹48 ₹50
தர்ப்பூசணி பழச்சிறுமி
-5 % Out Of Stock
நாடற்ற மனிதர்கள் இருக்கலாம். ஆனால் நாடோடிகளும் நாடோடிக் கதைகளும் இல்லாத நாடில்லை. பள்ளி ஆசிரியரான சுகுமாரன் தொகுத்துள்ள உலக நாடோடிக் கதைகள் இதற்குச் சான்று. உலகெங்கும் மனிதர்களின் அடிப்படை பிரச்சனைகள், ஆசைகள், முயற்சிகள் அற உணர்வுகள் ஒன்றாய் இருப்பதையும் இவை காட்டுகின்றன. ‘…யாவரும் கேளிர்!’..
₹57 ₹60
தற்கால சிறார் கதைகள்
-5 % Out Of Stock
குழந்தைகள் பூமியில்‌ உதிக்கும்‌ மாயாஜாலப்‌ பூக்கள்‌. அந்தப்‌ பூக்களுக்குள்‌ ஏராளமான விந்தைகள்‌ ஒளிந்துள்ளன.தொப்பிக்குள்ளிருந்து முயலை வரவைப்பது போல, பூக்களுக்குள்‌ ஒளிந்திருக்கும்‌ வித்தைகளை எல்லோருக்கும்‌ எடுத்துக்காண்பிக்க, மந்திரவாதி(Magician) தேவை. அத்தகைய மந்திரவாதிகள்தான்‌ சிறார்‌ எழுத்தாளர்கள..
₹211 ₹222
தானேகாவும் தங்க மலையும்
-5 %
தானேகாவும் தங்க மலையும்தமிழ்ப் பத்திரிகை உலகின் முன்னணி ஓவியர்களில் ஒருவர் முத்து. விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர். தமிழ் இந்து நாளிதழில் கார்ட்டூனிஸ்டாகப் பணிபுரிந்து வருகிறார்.கடந்த 20 ஆண்டுகளாக குழந்தைகளுக்கு கோகுலம், சந்தமாமா, சுட்டி விகடன், பத்திரிகைகளில் எழுதியும் வரைந்தும் வந..
₹48 ₹50
துப்பறியும் சேவகன்
-5 %
மகேந்திரன் நல்ல நடிகன். ஆனால் அவனுக்கு வாய்த்ததெல்லாம் சேவகன் வேடங்கள்தான். ஓரமாக வந்து ஓரிரு வசனங்களைப் பேசிவிட்டுச் சென்றுவிடுவான். அவனுக்கும் நாயகனாக வேண்டும் என்று ஆசை இருக்காதா? மக்களின் கைத்தட்டல்களைப் பெறவேண்டும் என்று மனம் தவிக்காதா? மகேந்திரன் என்றைக்கும் சேவகன்தானா? அவனுடைய கனவுகளெல்லாம் ந..
₹29 ₹30
தும்பிக்கை வந்தது எப்படி?
-5 % Out Of Stock
பாட்டி வடை சுட்ட கதையை கேட்டும், நிலவைக் காட்டி சோறூட்டியதையும் பார்த்து வளர்ந்தவர்கள் தான் நாமெல்லாம். குழந்தைகளின் கற்பனைக்கு அளவே கிடையாது. நாம் தர்க்கம் செய்யத் தொடங்கினால் கற்பனை காணாமல் போகும். தனது கற்பனைக் குதிரையைத் தட்டிவிட்டு ஒட்டகத்துக்குத் திமில் வந்தது எப்படி, யானைக்கு தும்பிக்கை வந்..
₹43 ₹45
தேர்வு பயத்தை விரட்டுங்கள்
-5 %
தேர்வுகள் என்றவுடன் அச்சப்பட்டு நடுங்குகிறவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் பாடங்களை நன்றாகப் படித்திருந்தாலும்கூட, இந்த அச்சத்திலேயே மதிப்பெண்களைக் கோட்டைவிட்டுவிடுகிறார்கள்; இதனால் அடுத்த தேர்வின்போது இன்னும் அதிகமாக அச்சப்படுகிறார்கள். வேறு சிலர், அதே தேர்வுகளைத் துணிவோடு சந்திக்கிறார்கள்; பதற்றமில்..
₹52 ₹55
Showing 121 to 132 of 239 (20 Pages)