Publisher: பாரதி புத்தகாலயம்
அம்மா பொதுதேர்வுனா என்னமா அந்த ஐந்தாம் வகுப்பு குட்டி சீதை கேட்டிறாள் ராமருக்கு கோவில் அந்த சீதை அக்னிப் பிரவேசம் செஇதது ஒருமுறை அது உண்மையோ இல்லையோ இந்த சீதை பள்ளி படிப்பை முடிக்க இரண்டு பொதுத்தேர்வுகம் எட்டு செமஸ்டர் பொதுத்தேர்வுகள் என பத்துமுறை அக்னிபிரவேசம் செய்ய வேண்டும்...
₹95 ₹100
Publisher: வானம் பதிப்பகம்
புதையல் தீவுபுதையல் தீவை எழுதிய ராபர்ட் லூயிஸ் ஸ்டீவென்சன் 1850ல் ஸ்காட்லாந்தில் பிறந்தவர். கடற்கொள்ளையர்களைப் பற்றிய இச்சிறுவர் நாவல் அனைத்து வயது குழந்தைகளிடமும் பெரும் வரவேற்பைப் பெற்றது. ராபர்ட் லூயிஸ் ஸ்டீவென்சன் கவிஞராகவும் பயண கட்டுரையாளராகவும் புகழ்ப்பெற்றவர்...
₹48 ₹50
Publisher: பாரதி புத்தகாலயம்
உலகெங்கும் கோடிக்கணக்கான குழந்தைகள் வாசித்து, கொண்டாடிக் களித்த கதைகள் இவை. இவற்றில் சில, சிறந்த குழந்தைகள் கதைக்கான பன்னாட்டு விருதுகளை வாங்கிக் குவித்தவை. பல்லாயிரம் பதிப்புகளைக் கண்டு உலகப் புகழ்பெற்ற சிறுவர் கதை வரிசையில் இடம்பெற்றவை. குழந்தை மனங்களைக் கவரும் புதுமையும் வேடிக்கையும் நிரம்பப் பெற..
₹114 ₹120
Publisher: நீலவால் குருவி
குழந்தைகளுக்கான சோவியத் மக்களின் நாட்டுப்புறக் கதைகள். நவரத்தின மலை என்னும் பெருநூலாக வெளிவந்து உலகமெங்கும் இன்றளவும் கொண்டாடப்பட்டு வருகின்றன. அப்பெருநூலின் கதைகளை, நான்கு சிறு நூல்களாகக் கொண்டுவரும் நீலவால் குருவி பதிப்பகத்தின் முயற்சி இது.
குழந்தைகளின் கற்பனையும் கவித்துவமனமும் எல்லையில்லா நேச..
₹133 ₹140
Publisher: வானம் பதிப்பகம்
கவிதை, சிறுகதை, நாவல், பத்திரிக்கை, சமூக செயல்பாடு எனப் பல தளங்களில் தடம் பதித்தவர். ஆட்டிசம் எனும் குறைபாடு குறித்து நூல்கள் எழுதி, ஆட்டிசம் விழிப்புணர்வுக்காகவும் சிறார் இலக்கியத்திலும் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறார்...
₹133 ₹140
Publisher: மகிழ்
குழந்தைகள் வாழ்வில் பெரு மாற்றத்தை ஏற்படுத்தும் ஒரு பொக்கிஷத்தை அவர்களின் கைகளில் கொடுங்கள்,மிக சுவாரசியமான இந்த நாவல் சிறார் இலக்கியத்தில் ஒரு மைல் கல்...
₹350
Publisher: வானம் பதிப்பகம்
மனிதன் பிறந்தது முதல் இறக்கும்வரை அவனுக்குச் சில சந்தேகங்கள் இருந்து கொண்டே இருக்கின்றன. நாம் வாழும் இந்த உலகம் எப்படி உண்டானது? கடவுள் என்று ஒருவர் இருக்கிறாரா? பேய் பிசாசு இருக்கா? மனிதனுக்கும் இந்த உலகிலுள்ள மற்ற உயிர்களுக்கும் என்ன தொடர்பு? பல்லி பலன் சொல்லுமா? பூனை குறுக்கே போனால் போகிற காரியம்..
₹38 ₹40
Publisher: பயில் பதிப்பகம்
சிறுமி பொன்னியின் வீட்டில் சிட்டுக்குருவிகள் கூடு வைத்து குஞ்சு பொரிக்கின்றன. சிட்டுக்குருவிகள் மட்டுமல்ல எலி, பல்லி போன்றவையும் அவர்களுடைய வீட்டில் இனப்பெருக்கம் செய்வதை பொன்னி ஆவலுடன் பின்தொடர்கிறாள். இந்த உயிரினங்களையெல்லாம் பார்த்து வளரும் வீட்டை விட்டு பொன்னி ஒரு நாள் பிரிய நேரிடுகிறது. புதிய வ..
₹42 ₹44
Publisher: நிலா காமிக்ஸ்
கல்கி அவர்களின் பொன்னியின் செல்வன் நம் தமிழ் வரலாற்று நாவல்களில் சிகரம் என்றால் அது மிகையாகாது. தமிழ் மண்ணை ஆண்ட மன்னர்களின் வீரம் , தீரம் , பக்தி என பல சிறப்புகள் வாய்ந்த சோழர்களின் பொற்கால ஆட்சியை நம் கண் முன்னே தன் எழுத்துகளின் வலிமையினால் அழகாக நிறுத்தியவர் கல்கி. இன்றைய இளையோரும் அடுத்த தலைமுறை..
₹3,563 ₹3,750