Publisher: தன்னறம் நூல்வெளி
                                  
        
                  
        
        என் அன்பு செல்லங்களா,
இந்த உலகம் முழுவதும் பயணித்து, அற்புதமான குழந்தைகள் பலரை, நாங்கள் சந்தித்து இருக்கிறோம். ஆனாலும், எங்களால் எல்லோரையும் நேரில் சந்திக்க இயலவில்லை. அதனால் உங்களிடம் ஒரு ‘ஹலோ’ சொல்லிவிட்டு, இந்தக் கதையை பகிர்ந்துக்கொள்ள விரும்பினோம். நீங்கள் வருத்தமாக இருந்தால், மகிழ்ச்சி என்பது ..
                  
                              ₹95 ₹100
                          
                      
                          Publisher: கவிதா வெளியீடு
                                  
        
                  
        
        இதில் ராஜ-ராணி கதைகள்இ மந்திர கதைகள், மர்மக் கதைகள், சிரிக்க வைக்கும் கதைகள், சீரியசான கதைகள், சிவராத்தியிலும் கோகுலாஷ்டமியிலும் கிறிஸ்துமஸின் போதும் இரவில் கண் விழித்திருக்க நெடுங்கதைகளும் இந்நூலில் இணைக்கப்பட்டுள்ளது..
                  
                              ₹428 ₹450
                          
                      
                          Publisher: பாரதி புத்தகாலயம்
                                  
        
                  
        
        தமிழ் சிறார் இலக்கிய உலகில் இது, கொஞ்சம் புதுமையான முயற்சி. ஏற்கெனவே வெளியான பிரபலமான சில சிறார் நாவல்களில் இருக்கும் முக்கியமான கதாபாத்திரங்கள் ஒன்றாக சந்திக்கின்றன...
                  
                              ₹95 ₹100
                          
                      
                          Publisher: வானம் பதிப்பகம்
                                  
        
                  
        
        மனிதர்களுக்கு வால் இருந்தால், யானைக்கு இறக்கை முளைத்தால், வானம் ஏன் உயரத்துக்குப் போனது - இப்படி மனிதர்களின் கற்பனைகள் சிறகடித்துப் பறந்துள்ளன. எழுதியவர் -சொன்னவர் பெயர் தெரியாமல் எத்தனையோ கதைகள் கை முளைத்து, கால் முளைத்து ஊர்ஊராகப் போய்க்கொண்டிருக்கின்றன. இப்படி பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, மேற்கு வங..
                  
                              ₹38 ₹40
                          
                      
                          Publisher: பாரதி புத்தகாலயம்
                                  
        
                  
        
        மன்னரின் மாளிகையில் ஒரே சத்தம். காலையிலேயே இளவரசர் அழ ஆரம்பித்துவிட்டார். இளவரசருக்கு நேற்றுதான் பத்து வயது நிரம்பியது. எளிமையான பிறந்தநாள் கொண்டாட்டம் முடிந்தது. மன்னரின் இளைய மகனான இளவரசரும் அன்று அரசவைக்கு வருவதாகக் கூறினார். “அப்பா, அமைச்சரவையில் என்ன நடக்கும் என்று நான் கட்டாயம் பார்க்க வேண்டும..
                  
                              ₹43 ₹45
                          
                      
                          Publisher: பாரதி புத்தகாலயம்
                                  
        
                  
        
        போராட்டம் ஒலிமாசுக்கு எதிரான கதை. ‘மயில் போட்ட கணக்கு’ மிகை தன்னம்பிக்கை ஆபத்தானது என கூறுகிறது. ‘யார் கொடுத்தது?’ குழந்தைகள் திருமணத்திற்கு எதிரான கதை. இதுபோன்ற தற்கால சமூக பிரச்சனைகளை சிறார் கதைகள் வழியாக பேசுகிறது இந்நூல்...
                  
                              ₹105 ₹110
                          
                      
                          Publisher: வானம் பதிப்பகம்
                                  
        
                  
        
        மரணத்தை வென்ற மல்லன்யாதார்த்தத்தில் நடக்க முடியாத ஒரு காரியத்தை மானசீகமாக நடத்தி வைக்க,அல்லது நடந்ததாக  நினைத்துக்கொள்ள மந்திரங்கள் பயன்படுகின்றன.இந்த மந்திரங்களே மாயச் செயல்களைச் செய்வதாகக் கற்பிதங்கள் செய்யப்படுகின்றன.மாயஜாலங்களை மனம் நம்புகிறது.நம்ப வேண்டும் என்றூ ஆசைப்படுகிறது.அயதார்த்தமும்,மாயஎ..
                  
                              ₹29 ₹30