Menu
Your Cart

Children Books| சிறார் நூல்கள்

 Children Books| சிறார் நூல்கள்
மாயத்தூக்கம்
-5 %
மரங்களே இல்லாத காட்டில், எல்லா விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் தினமும் பழங்கள் கிடைக்கும் மர்மம் என்னவென்று தெரியாமல் விலங்குகள் விழிக்கின்றன. பக்கத்துத் தீவின் இளவரசன், முடிவு தெரியாத மாயத்தூக்கத்தில் ஆழ்ந்து, காட்டில் எங்கோ கிடக்கிறான். குட்டிக்குரங்கு டோஜி செய்த ஒரு குறும்புக்காக, காட்டின் மிகப் ப..
₹95 ₹100
மாயத்தொப்பி
-5 %
தைரியம் இல்லாத மாணவனான சந்திரனுக்கு தினமும் நிறம் மாறும் தொப்பி ஒன்று கிடைக்கிறது. சந்திரன் தொப்பி அணிந்திருக்கையில் விளையாட்டு வீரனாகவும், தைரியசாலியாகவும், பள்ளிப்பாடத்தைப் படிப்பதில் கெட்டிக்காரனாகவும் மாறுகிறான். இதுவெல்லாம் தொடர்ந்ததா? தொப்பி அவனிடம் இறுதியில் என்ன சொல்லிற்று? என்பதை சிறுவர்களு..
₹57 ₹60
மாயப்படகு
-5 % Out Of Stock
சிறுவர் மனம் எப்போதும் சாகசங்களையும் மாயாஜாலங்களையும் மர்மங்களையுமே விரும்பிக்கொண்டிருக்கிறது. அதற்கு ஒரு சிறந்த உதாரணமாக நாம் ஹாரி பாட்டரை எடுத்துக் கொள்ளலாம். ஹாரி பாட்டரின் மாபெரும் வெற்றிக்கு அது சிறுவர்கள் மற்றும் பதின் பருவத்தவர்களின் மனங்களை சரியாக புரிந்துக்கொண்டது தான் காரணம்...
₹57 ₹60
மாயாவியின் திமிர்
-5 %
குழந்தைகளுக்குப் பிடித்த வரிக்குதிரை கதையே முதல்கதையாக உள்ளது. கொடிய விலங்குகளிடையே தம் கூட்டத்தைப் பாதுகாக்கும் மங்கை என்னும் பெயருடைய வரிக் குதிரையின் புத்திக்கூர்மையை இக்கதை பேசுகிறது. ஏழு கடல் தாண்டி, ஏழுமலை தாண்டி இருக்கும் மாயாவிகளின் கதைகள், 70,80களில் பிறந்தவர்களுக்கு அத்துப்படியான கதைகள். ..
₹133 ₹140
மின்மினி π உலகத்தின் கதை
-5 %
ஆயிஷா இரா. நடராசன். எனக்கு மிகவும் பிடித்த அறிவியல் எழுத்தாளர்களில் ஒருவர். அவர் எழுதிய இந்தக் கதைக்கு முன்னுரை எழுதுவது பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது. தான் எழுதிய “ஆயிஷா” என்னும் கதையின் பெயராலேயே ஓர் எழுத்தாளர் அறியப்படுவது தமிழில் வெகு அபூர்வமான நிகழ்வு. இந்தப் பிரபஞ்சத்தை அறிவதில் பேரார்வம் கொண்..
₹76 ₹80
மீண்டும் ஒரு சாகஸம்
-5 %
டிக், ஜூலியன், ஆன்னி, ஜார்ஜ் நால்வரும் நீண்ட நாட்களுக்குப் பிறகு கிாரின் இல்லத்திற்கு திரும்புகிறார்கள். தேச பாதுகாப்பு பற்றிய ஒரு ஆராய்ச்சியை நிறைவு செய்திருந்த கவின்டின் அங்கிள், கிாரின் பணணையை சீரமைக்க ஒரு கட்டிட வல்லுனரை வரவழைக்கிறார்...
₹95 ₹100
மீனு.. மீனு.. சாளை மீனு…
-5 %
குழந்தைகள் மிக அழகாகக் கதைகளை எழுதியிருக்கிறார்கள். எடுத்துக்கொண்ட கதைக் கருவை இவ்வளவு நுட்பமாக பின்னி எழுதியிருப்பது ஆச்சரியத்தை அளிக்கிறது. வாழ்க்கையெனும் பெருங்கடல் விசித்திரமானது. எப்போது தாலாட்டும். எப்போது பாடல் பாடும். எப்போது இசைக் கோர்வையாய் மாறும். எப்போது ஆழிப்பேரலையாக மாறுமென்று சொல்ல மு..
₹57 ₹60
மீன்காய்க்கும் மரம்
-5 %
மீன்காய்க்கும் மரம்:கதை கேட்கும்போது என்ன நேர்கிறது? ஈர்ப்பான கதைகளைக் கேட்கிறபோது அதை உள்வாங்கும் ஆர்வம் கூடுகிறது. ஆர்வம் கூடுவதால் ஒருமுகத்தன்மை வளர்கிறது. கதை உலகத்தில் கதைசொல்பவருடனே பிரயானம் செய்ய கற்பனைத் திறன் வளர்கிறது...
₹38 ₹40
Showing 541 to 552 of 650 (55 Pages)