Menu
Your Cart

Children Books| சிறார் நூல்கள்

 Children Books| சிறார் நூல்கள்
பறந்து... பறந்து...
-5 % Out Of Stock
பறந்து... பறந்து...பெரியவர்கள் உறங்கும்போது மட்டுமே கனவு காண்பவர்கள்.ஆனால் குழந்தைகள் தங்களுடைய குழந்தைப் பருவத்தையே கனவாகக் காண்பவர்கள்.படைப்பூக்கம் மிக்க அந்தக்கனவுகளை மட்டும் நம்மால் சரியாக மொழிபெயர்க்க முடியுமானால்,அவற்றைச் செயல்படுத்த முடியுமானால்,இந்த உலகமே வண்ணமயமான கனவாகிவிடும்.குழந்தைகளின் ..
₹38 ₹40
பறவைகளைப் பார்
-5 %
ஜமால் ஆரா அவர்கள் எழுதிய இந்த நூலைப் பார்க்கும்போது இம்முறையில் வரும் நூல்கள் அனைத்தும் குழந்தைகளால் மிகவும் போற்றப்படும் என்று நான் நிச்சயமாக நம்புகிறேன். இந்த நூலிலே பல உண்மைகள் எடுத்துக் கூறப்பட்டுள்ளன. இவை குழந்தைகளுக்குப் பெரிதும் பயன்படுவதோடு உற்சாக மூட்டுவன வாகவும் உள்ளன. அழகான முறையிலும் இந..
₹190 ₹200
குழந்தைகளுக்குப் பேசுவது பிடிக்கிறது. குழந்தைகள் பேசுவதை யாராவது நீண்ட நேரம் கேட்டுக்கொண்டே இருப்பார்கள் என்றால் அவர்களை மிகவும் பிடிக்கிறது. கதை சொல்லி சுகோம்லின்ஸ்கி குழந்தைகளின் அருகாமையை விரும்பியவர். இந்தப் புத்தகத்தில் வரும் தாத்தாவின் ஓவியத்தைப் போலவே கண்ணத்தில் கை வைத்தபடி குழந்தைகளை வேடி..
₹100
பாண்டாவும் லாலிபாப்பும்
-5 %
உங்கள் குழந்தை புத்தகங்களோடு உறவாட வேண்டும். அறிவால் உயர வேண்டும். தன்னைச் சுற்றி உள்ள எல்லோரையும் கவனித்து சமூக உயிராக மலர வேண்டும். அதற்கு ஒரே வழி வாசிப்பு. அவ்வளவு மகத்தான வாசிப்புக்கு ஒரு தொடக்கம் வேண்டும் அல்லவா... அந்தத் தொடக்கத்தை இந்தப் புத்தகம் கொடுக்கும்...
₹143 ₹150
பாரதி வாழ்ந்த வீடும், நேதாஜி தங்கிய அறையும்
-5 %
குழந்தைகளின் மன உலகம் எல்லைகளற்றது. தேடல் நிறைந்தது. எதையாவது ஆராய்ந்து கொண்டும், அடுக்கடுக்கான கேள்விகளைக் கேட்டுக்கொண்டும் துறுதுறுப்பாக இருப்பதே குழந்தைகளின் இயல்பு. பல நேரங்களில் குழந்தைகள் கேட்கும் கேள்விகளுக்கு நம்மிடம் பதில் இருப்பதில்லை. குழந்தைகள் கேட்கும் கேள்விகளிலிருந்தே அவர்கள் கற்றுக்க..
₹105 ₹110
Showing 493 to 504 of 694 (58 Pages)