கன்னியாகுமரி தமிழரான ஜே.சி.டேனியல் கேரள மண்ணில் முதல் சினிமாவை உருவாக்கியவர் என்ற முறையில் மலையாள சினிமாவின் தந்தை என்று போற்றப்படுகிறார்.சினிமா தயாரிப்பதற்காக டேனியல் அனுபவித்த சிரமங்களும்,கதாநாயகியாக நடித்த பெண்ணிற்கு நேர்ந்த அவலங்களும்,டேனியலுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதற்காக நூலாசிரியர் மேற்க..
டாக்டர் அம்பேத்கரின் பாத்திரத்தை ஏற்று நடித்த மம்மூட்டியின் தேர்வு மிகப்பொருத்தமானதாக அமைந்தது படப்பிடிப்பில் பங்கேற்க வந்திருந்த நூற்றுக்கணக்கான தலித் மக்கள் மிகவும் உணர்ச்சிவயப்பட்டு பக்தியுடன் கண்களில் நீர் வழிய அவரை அணுகினார்கள். அந்த திறமையான நடிகனின் மிகப்பெரிய சாதனையும் வெற்றியும் இதுவேயாகும்..
டிசம்பர் வருகிறதென்றால் ஒரு மாதத்துக்கு முன்பாகவே சென்னை தன்னை ஆயத்தப்படுத்திக்கொள்ளும்; விழா என்றால் சும்மாவா! அதுவும் இசை விழாவாயிற்றே. டிசம்பர் என்றாலே கச்சேரி, அரங்கேற்றம், கோலாகலம், கொண்டாட்டம்தான். அரங்குகளும் சபாக்களும் ஓய்வில்லாமல் விழித்துக்கொண்டிருக்கும். வயிற்றுக்கு ஈயப்படும் உணவைக் காட்ட..
இதுவரை ஒன்பது தொழில் நுட்ப நூல்களை கொடுத்துள்ள சி. ஜெ.ராஜ்குமாரின் பத்தாவது நூலாக டிஜிட்டல் நிறங்கள் தற்போது வெளியாகி உள்ளது.
திரைப்படத்தில் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளின் போது டி. ஐ. வண்ணச் சேர்ப்பு, வி.எஃப்.எக்ஸ் காட்சிகளின்போது பயன்படுத்த வேண்டிய தொழில்நுட்ப முறைகளின் விளக்கங்கள் மற்றும் கலைநயமிக்க க..
எந்நிலையிலும் வாழ்ந்த வாழ்வை, கடந்த தங்களின் வாழ்கையை மனத்திரையில் முன்னும் பின்னும் மாறி மாறி ஓடிக்கொண்டிருக்கும் ஒரு நீண்ட திரைப்படத்தின் ஊடாகவே தங்களின் நிகழ்கால வாழ்வை வாழும் இளம் மனிதர்குலமே.
அந்தக் கனவு நனவான அடுத்தடுத்த கனவுகளை விதைத்த அதை நனவாக்கும் பாதையில் எனக்கு கிடைத்த சுவையான, அற்புத..
இளையராஜாவும் ஏ.ஆர்.ரஹ்மானும்
இந்தியாவைத் தாண்டி கவனம் ஈர்க்கும் இசை ஆளுமைகளான இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் இருவரும் வேறு நாட்டைச் சார்ந்தவர்களாக இருந்திருந்தால் அவர்களைப் பற்றி பல்வேறு புத்தகங்கள் எழுதப்பட்டிருக்கும். இளையராஜாவும் ஏ.ஆர்.ரஹ்மானும் மேலோட்டத்தில் விமரிசையாகக் கொண்டாடப்பட்டாலும், அவர்களுடைய ..
தமிழர் வாழ்க்கையும் திரைப்படங்களும்திரைப்படம், மது ஆகிய இரண்டும் தமிழர்களின் வாழ்வில்ஏற்படுத்திக்கொண்டிருக்கும் சேதங்கள் அளவற்றவை. உலகம் முழுக்க சினிமாவின் ஆதிக்கம்இருந்தபோதிலும், கடந்த 50 ஆண்டுகளாகத் தமிழகத்தை ஆள்கின்றவர்கள், சினிமாவிலிருந்துவந்தது போன்ற நிலைமை, வேறு எந்த நாட்டிலும் இருக்க வாய்ப்பி..
தமிழ் சினிமாவிமர்சனம் என்ற ஆகப்பெரிய கலையை நன்குஅர்ந்து,ஒரு திரைப்படத்தின் ஒட்டுமொத்தத் தன்மையை ஆய்வுக்குட்படுத்தி விவாதித்திற்குக் கொண்டுபோகும் இவருடைய விமர்சனங்களால் ஏர்க்கப்பட்ட நான்,மற்ற திரைப்படங்களை நோக்கி இவர் எழுப்பும் கேள்விகளை,விமர்சன ஆய்வை என்னுடைய திரைப்படங்களின் திரையாக்கத்தின் போது அவற..
தமிழ் சினிமாவில் கடந்த சில ஆண்டுகளாக குறிப்பிடத்தக்க சில மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. குறும்பட உலகில் இருந்து பல புதிய இளம் இயக்குநர்கள் வெள்ளித் திரையில் நுழைந்து ஒரு நவீன அலையை உருவாக்கிக்கொண்டிருக்கிறார்கள். உலக சினிமாவின் பரிச்சயமும் தாக்கமும் கொண்ட அவர்களின் மூலமாக தமிழ் சினிமாவிலும் ..