Publisher: விகடன் பிரசுரம்
ஒரு காலத்தில் மக்களின் மனங்களில் வீரத்தையும், உத்வேகத்தையும் ஊட்டியவை நாடகங்கள். காரணம், நாடகக் கதாபாத்திரங்கள் மூலம் மக்களிடம் யதார்த்தத்தை எடுத்துச் சென்று, அவர்களின் வாழ்க்கையையும் பிரதிபலிக்க முடிந்தது. இப்போது வரலாற்று நாயகர்கள் பற்றிய நாடகங்கள் மங்கிப் போய், நகைச்சுவைக்கும் சமூகக் கருத்துகளுக்..
₹33 ₹35
Publisher: நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
நாகேஷ் 100எதிர்நீச்சல் நாடகத்தின் முதல் நாள், முதல் காட்சி ஆரம்பமாகப் போகும் நேரம் சீன் மறைவில் நின்றுகொண்டிருந்த நாகேஷ் அருகிலிருந்த பாலசந்தரிடம் மெதுவான குரலில், “எனக்கு நாடக வசனங்கள் மறந்துவிட்டது போல் ஒரு உணர்ச்சி ஏற்படுகிறது” என்றாராம். “நீயாவது பரவாயில்லை வசனங்கள் மட்டும்தான் உனக்கு மறந்து விட..
₹57 ₹60
Publisher: பேசாமொழி
உலகின் மிக முக்கியமான சினிமாக்களை முன்வைத்து,அதன் தொழில்நுட்பம்,சினிமா ரசனையை வளர்ப்பதில் அதன் பங்கு,சினிமாவைக் காட்சி ஊடகமாக வார்த்தெடுப்பதில் இந்த படங்களின் பங்களிப்பு என்ன போன்ற பல்வேறு விசயங்களை முன்வைத்து எழுதப்பட்டிருக்கும் திறனாய்வுக் கட்டுரைகளின் தொகுப்புதான்,நாடு கடந்த கலை.காட்சிக ளின் மூலம..
₹209 ₹220
Publisher: சந்தியா பதிப்பகம்
தமிழரின் அரும்பெரும் கலைகள் அருகிக் குறுகி வரும் இவ்வேளையில் கும்பகோணம் பொம்மலாட்டத்தையும் சிக்கல்நாயக்கன் பேட்டை கலங்காரி ஓவியத்தையும் சுவாமிமலை விக்கிரக வார்ப்புகளையும் ஆவணப்படுத்திய ஜேடி&ஜெர்ரி நண்பர்கள், அவ்வரிசையில் செய்த மற்றுமொரு முக்கியமான ஆவணப்படம் ‘நாதஸ்வரம்’. அந்த நாதஸ்வர ஆவணப்படத்தின் தி..
₹0 ₹0
Publisher: வாலி பதிப்பகம்
என்னுடைய அனுபவங்களை எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் நல்லதோ கெட்டதோ-கூடிய வரை இந்நூலில் சொல்லியிருக்கிறேன்.நேர்கோடுகள் என்றும் ஓவியமாகா.குறுக்கும் நெடுக்குமாக,மேலும் கீழுமாக இழுக்கப்படுகின்ற கோடுகளே எழிலார்ந்த சித்திரம் ஆகிறது.வாழ்கையும் அப்படித்தான் ஏற்ற இறக்கங்களோடு எழுதப் பெற்ற வரைபடமாக இருக்குமா..
₹523 ₹550
Publisher: சூரியன் பதிப்பகம்
இன்று திரையுலகில் ஓர் இயக்குநராகவோ நடிகராகவோ வரமேண்டுமெனில் அதற்காக வருடக்கணக்கில் உழைக்க வேண்டியதில்லை. பட்டினியுடன் படுக்க வேண்டியதில்லை, வலியும் வேதனையும் நிறைந்த வாழ்க்கைச் சூழலை சந்திக்க வேண்டிய அவசியமில்லை. பத்து நிமிட குறும்படத்தில் திறமையை காட்டினால் போதும். வாசல் திறக்கும். ஆனால், 20 வருடக்..
₹171 ₹180
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
“சந்திரபாபுவின் கலை, கலாநுட்பம், வாழ்க்கை, அதன் தத்துவம் அனைத்தும் தனித்துவமும், தன் மரியாதையும், சிறுமை கண்டு சீறும் கலகத் தன்மையும் கொண்டது. கலையுலகில் அரிதே காணப்படும் குணங்கள் அவை. தமிழ் சினிமாவில் அவர் தொட்ட உயரத்தையும் யாரும் தொட்டதில்லை, அவர் வீழ்ந்த பள்ளத்திலும் யாரும் வீழ்ந்ததில்லை. மனம் பி..
₹133 ₹140