Publisher: பேசாமொழி
                                  
        
                  
        
        உலகின் மிக முக்கியமான சினிமாக்களை முன்வைத்து,அதன் தொழில்நுட்பம்,சினிமா ரசனையை வளர்ப்பதில் அதன் பங்கு,சினிமாவைக் காட்சி ஊடகமாக வார்த்தெடுப்பதில் இந்த படங்களின் பங்களிப்பு என்ன போன்ற பல்வேறு விசயங்களை முன்வைத்து எழுதப்பட்டிருக்கும் திறனாய்வுக் கட்டுரைகளின் தொகுப்புதான்,நாடு கடந்த கலை.காட்சிக ளின் மூலம..
                  
                              ₹209 ₹220
                          
                      
                          Publisher: சந்தியா பதிப்பகம்
                                  
        
                  
        
        தமிழரின் அரும்பெரும் கலைகள் அருகிக் குறுகி வரும் இவ்வேளையில் கும்பகோணம் பொம்மலாட்டத்தையும் சிக்கல்நாயக்கன் பேட்டை கலங்காரி ஓவியத்தையும் சுவாமிமலை விக்கிரக வார்ப்புகளையும் ஆவணப்படுத்திய ஜேடி&ஜெர்ரி நண்பர்கள், அவ்வரிசையில் செய்த மற்றுமொரு முக்கியமான ஆவணப்படம் ‘நாதஸ்வரம்’. அந்த நாதஸ்வர ஆவணப்படத்தின் தி..
                  
                              ₹0 ₹0
                          
                      
                          Publisher: வாலி பதிப்பகம்
                                  
        
                  
        
        என்னுடைய அனுபவங்களை எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் நல்லதோ கெட்டதோ-கூடிய வரை இந்நூலில் சொல்லியிருக்கிறேன்.நேர்கோடுகள் என்றும் ஓவியமாகா.குறுக்கும் நெடுக்குமாக,மேலும் கீழுமாக இழுக்கப்படுகின்ற கோடுகளே எழிலார்ந்த சித்திரம் ஆகிறது.வாழ்கையும் அப்படித்தான் ஏற்ற இறக்கங்களோடு எழுதப் பெற்ற வரைபடமாக இருக்குமா..
                  
                              ₹523 ₹550
                          
                      
                          Publisher: சூரியன் பதிப்பகம்
                                  
        
                  
        
        இன்று திரையுலகில் ஓர் இயக்குநராகவோ நடிகராகவோ வரமேண்டுமெனில் அதற்காக வருடக்கணக்கில் உழைக்க வேண்டியதில்லை. பட்டினியுடன் படுக்க வேண்டியதில்லை, வலியும் வேதனையும் நிறைந்த வாழ்க்கைச் சூழலை சந்திக்க வேண்டிய அவசியமில்லை. பத்து நிமிட குறும்படத்தில் திறமையை காட்டினால் போதும். வாசல் திறக்கும். ஆனால், 20 வருடக்..
                  
                              ₹171 ₹180
                          
                      
                          Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
                                  
        
                  
        
        “சந்திரபாபுவின் கலை, கலாநுட்பம், வாழ்க்கை, அதன் தத்துவம் அனைத்தும் தனித்துவமும், தன் மரியாதையும், சிறுமை கண்டு சீறும் கலகத் தன்மையும் கொண்டது. கலையுலகில் அரிதே காணப்படும் குணங்கள் அவை. தமிழ் சினிமாவில் அவர் தொட்ட உயரத்தையும் யாரும் தொட்டதில்லை, அவர் வீழ்ந்த பள்ளத்திலும் யாரும் வீழ்ந்ததில்லை. மனம் பி..
                  
                              ₹133 ₹140
                          
                      
                          Publisher: விகடன் பிரசுரம்
                                  
        
                  
        
        தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர்கள் வரிசையில் தனக்கெனத் தனியிடமும் தனித்திறனும் பெற்றவர் எம்.எஸ்.விஸ்வநாதன். ஏறத்தாழ அரை நூற்றாண்டுக் காலம் தமிழ்த் திரையுலகை, தன் இனிமையான பாடல்களால் தாலாட்டியவர் எம்.எஸ்.வி. ஒருவரின் அனுபவம் பலருக்கும் சுவாரஸ்யமாகவும் பல புதிய வாழ்க்கைத் தத்துவங்களை உணர்த்துவதாகவும் அ..
                  
                              ₹200 ₹210
                          
                      
                          Publisher: பாதரசம் வெளியீடு
                                  
        
                  
        
        சுதேசமித்திரனின் 'சினிமாவின் மூன்று முகங்கள்' புத்தகத்தைத் தொடர்ந்து அதே எள்ளலும் நையாண்டியும் பொங்கி வழிய வெளிவருகிறது இந்த இரண்டாவது புத்தகம். தமிழ் சினிமா குறித்த அவரது ஆதங்கமும் கோபமும் நல்ல சினிமா மீதான விருப்பமும் பக்கத்துக்குப் பக்கம் ,நிறைந்திருக்கின்றன.சினிமா உள்ளடக்கும் பல்வேறு துறைகள், தி..
                  
                              ₹133 ₹140