Menu
Your Cart

தேசாந்திரி பதிப்பகம்

சிறிது வெளிச்சம்!
-5 %
குடும்பம், அலுவலகம், நண்பர்கள் என்ற பல்வேறு உறவுகள்தான் நமது உணர்வுகளுக்கு வேண்டிய பலத்தை அளிக்கின்றன. கணவன்_மனைவி உறவு, குழந்தைகளின் இயல்பு, பள்ளிக்குச் செல்லும் மாணவ மாணவிகளின் ஆர்வங்கள், ஆசிரியர்களின் எதிர்பார்ப்பு, நண்பர்களின் உதவும் மனப்பான்மை, சக பயணிகளின் நடத்தை... என அன்றாடம் நாம் சந்திக்கும..
₹428 ₹450
சிறிய உண்மைகள்
-5 %
போர்ஹெஸ் தனது The Book of Sand கதையில் NEITHER THE BOOK NOR THE SAND HAS ANY BEGINNING OR END என்கிறார் வாசிப்பின் போது சில வரிகள், சில நிகழ்வுகள். நினைவுகள் மனதில் ஆழமாகப் பதிந்துவிடும். அவற்றைச் சேகரித்து வைத்துக் கொள்வேன். இவை எழுத்தாளனுக்கான கச்சாப் பொருட்கள். எழுத்தின் ஆதாரங்களைப் பற்றிப் பேசும..
₹190 ₹200
செகாவின் மீது பனி பெய்கிறது
-5 %
ரஷ்ய இலக்கியங்களின் மீது பெரும்காதலுடன் எழுதப்பட்ட இக்கட்டுரைகள் செகாவ். டால்ஸ்டாய், கோகல், புஷ்கின், கார்க்கி போன்றோர்களின் ஆளுமையை அடையாளம் காட்டுகின்றன. சர்வதேச இலக்கியத்தின் தனித்துவமிக்க எழுத்தாளர்கள் பலரையும் பற்றிய எழுதப்பட்ட கட்டுரைகளும் இதில் இடம்பெற்றுள்ளன...
₹143 ₹150
செகாவ் வாழ்கிறார்
-5 %
செகாவ் வாழ்கிறார் - எஸ்.ரா :செகாவ், ஒரு எழுத்தாளராக தனது சுய அனுபவத்தில் வாழ்க்கையை கண்டுணர்ந்து பதிவு செய்திருக்கிறார் அவர் மனிதர்களை நேசித்தார், இந்தப் பிரபஞசத்தின் மிகப்பெரிய விந்தை மனிதனே என்றார், மனித வாழ்வின் அர்த்தத்தை கேள்விக்குள்ளாக்குவதே அவரது எழுத்தின் ஆதாரம்.இந்நூல் செகாவின் வாழ்க்கையை, ..
₹143 ₹150
சொற்களின் புதிர்பாதை
-5 %
சொற்களின் புதிர்பாதை : மனிதரோடு பழகுவது வேறு, மனித உடம்போடு பழகுவது வேறு. மனதைத் திறப்பது போலத் தான் மனித உடம்பைத் திறப்பதும் என்று தனது நாவலில் சொல்கிறார் எழுத்தாளர் கி.ராஜநாராயணன். எவ்வளவு அழகான வார்த்தைகள். எத்தனை உயரிய உண்மை. இப்படித் தன் வாசிப்பில் கண்ட அபூர்வங்களைக் கட்டுரையாக்கி தந்திருக்கிறா..
₹143 ₹150
டான்டூனின் கேமரா
-5 %
ஒரு எறும்பு போட்டோகிராபராக மாறும் கதை தான் டான்டூனின் கேமரா..
₹143 ₹150
தனிமையின் வீட்டிற்கு நூறு ஜன்னல்கள்
-5 %
எஸ் ராமகிருஷ்ணனின் சிறுகதைகள் நுண்ணோவியங்களை போன்றவை, நுட்பமான சித்தரிப்பே அதன் ஆதாரம், இக்கதைகள் வாழ்வின் நெருக்கடிகளையும் அதை மீறி உன்னதங்களை தொட முயலும் மனிதர்களின் எத்தனிப்பையும் பேசுகின்றன...
₹143 ₹150
தபால்பெட்டி எழுதிய கடிதங்கள் தபால்பெட்டி எழுதிய கடிதங்கள்
-4 %
தபால்பெட்டி எழுதிய கடிதம்: ஒரு தபால் பெட்டிக்கும் பள்ளிச்சிறுவனுக்குமான நட்பை விவரிக்கிறது இந்தக் கதை. எத்தனையோ கடிதங்களைப் பாதுகாத்து அனுப்பி வைத்த தபால் பெட்டி தன்னுடைய வாழ்நாளில் ஒரேயொரு கடிதத்தை எழுதுகிறது. அந்தக் கடிதம் வழியே தனது கடந்த கால நினைவுகளைப் பகிர்ந்து கொள்கிறது...
₹67 ₹70
தாவரங்களின் உரையாடல்
-5 %
சிறுகதைகளில் எஸ்.ராமகிருஷ்ணனின் அடையாளக் கருதப்படுவது தாவரங்களின் உரையாடல். கதை சொல்லும் முறையிலும்,வசீகர மொழியிலும் புனைவின் விசித்திரத்திலும் இக்கதை மிகுந்த பாராட்டினைப் பெற்றது..
₹143 ₹150
Showing 73 to 84 of 139 (12 Pages)