Menu
Your Cart

டிஸ்கவரி புக் பேலஸ்

மரமல்லி
-5 %
பாலாறு, பொன்னை ஆறு, அடையாறு, கூவம் ஆறு ஆகியவை பாயும் கரைவெளி மண்ணில் வாழும் எளிய மாந்தர்களின் சுயவாழ்வில் ஆழப் புதைந்த தீராரணங்களையும், வலிகளையும் மௌன சாட்சியாகப் பதிவு செய்யும் சிறுகதைகள் பொன்.விமலாவுடையது. முன் தீர்மானங்களின்றியும் இறுதிப் புதிர் அவிழ்பின்றியும் புனைவுவெளியில் வாசகனை வழிநடத்திச் ச..
₹152 ₹160
மறுகு சோளம்
-5 %
நான் தமிழ்ச் சினிமாவில் மண்வாசனைதன் காட்டின்னேன். ஆனால் தம்பி ராஜா செல்லமுத்து, இரண்டு மடங்கு மேலேபோய் மண் வாசனையையும் ஈரத்தையும் தன் சிறுகதைகளின்மூலம் அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார் - இயக்குநர் இமயம் பாரதிராஜா..
₹266 ₹280
மற்ற மரணம்
-5 %
லத்தீன் அமெரிக்கச் சிறுகதைகள்..
₹114 ₹120
மற்றும் சிலர்
-5 % Out Of Stock
தனியொரு மனிதனின் இருத்தலியம் குறித்தான புனைவுகள் எப்போதும் சமூகத்தின் அடிப்படைச் சிக்கல்கள் வரை அனைத்தையும் விளிக்கக்கூடியது. பிழைப்புக்காக ஹைதராபாத் செல்லும் இந்தி ஆசிரியர் எதிர்கொள்ளும் புதிய நகர சூழல் மற்றும் தன்னை நிலை நிறுத்திக் கொள்வதற்கான போராட்டமே 'மற்றும் சிலர்'. உணர்வுகளின் பீறிடலாக மட்டும..
₹171 ₹180
மாக்கியவெல்லி காப்பியம் (ஆகோள் 2)
-5 %
இது, பிரிட்டிஷ் இந்தியாவின் குற்ற இனச் சட்டத்துக்கு எதிராகப் போராடி உயிர் நீத்த பெருங்காமநல்லூர் வீரர்களின் கதையை மையமாகக் கொண்டு 2022ஆம் ஆண்டு வெளிவந்த ‘ஆகோள்’ என்ற நாவலின் இரண்டாம் பாகம்..
₹342 ₹360
மாசி வீதியின் கல் சந்துகள்
-5 %
இந்தத் தொகுப்பில் ஐந்துவிதமான கவிதைகள் இடம் பெற்றுள்ளன. ஒன்று கடந்தகால நினைவிலிருந்து எழும் காட்சிகளால் உருவாக்கபட்டது. இரண்டாவது நகரவாழ்வு தரும் நெருக்கடிகளால் உருவானது. மூன்றாவது இயற்கையின் மீதான தீராத விருப்பத்தால் எழுதப்பட்டது. நான்காவது கவிதை எழுதுதல் மற்றும் அதன் செயல்பாடுகள் பற்றியது. ஐந்தாவத..
₹475 ₹500
Showing 385 to 396 of 456 (38 Pages)