Menu
Your Cart

Dravidian Stock

ஒரு சவரக்காரனின் கவிதை மயிருகள்
-5 %
Publisher: Dravidian Stock
குனிந்திருந்து கீழ் பார்த்து தொங்கும் கொட்டை மயிருகளை அரை குறையாக வெட்டி தள்ளுவது போல் அல்லாமல் கண்ணாடியில் முகம் பார்த்து கம்பீரமான முறுக்கு மீசை மேல் நோக்கி நிற்பதற்கு கத்தரிப்பது போல் உங்கள் கவனத்தை வேண்டி நிற்கிறது இப்பதிவு.!..
₹95 ₹100
கருநாகம் (உலகச் சிறுகதைகள்)
-5 %
Publisher: Dravidian Stock
இந்தச் சிறுகதைகளை எழுதியுள்ள எழுத்தாளர் பென் ஒக்ரி, புக்கர் விருதினை வென்று, சர்வதேசம் முழுவதும் அறியப்பட்ட ஓர் எழுத்தாளரும், திரைக்கதையாசிரியருமாவார். உக்ரைனைச் சேர்ந்த கிரிகோர் த்யூத்யூன்னிக் ஒரு கூலித் தொழிலாளி. பின்னர் படித்து பட்டம் பெற்று, எழுத்தாளராக சர்வதேச முழுவதும் கொண்டாடப்பட்டவர். எழுத்த..
₹95 ₹100
கலவரம் (உலகச் சிறுகதைகள்)
-4 %
Publisher: Dravidian Stock
இந்தத் தொகுப்பில் உலகப் புகழ்பெற்ற இரண்டு எழுத்தாளர்களின் முக்கியமான மூன்று சிறுகதைகள் இடம்பெற்றிருக்கின்றன. இந்த எழுத்தாளர்கள் இருவருமே வறுமையின் உச்சத்தை அனுபவித்தவர்கள். தமது வாழ்க்கையில் இலகுவாக செல்வமீட்டக் கூடிய மோசமான வழிகளைத் தவிர்த்து இலக்கியத்தைத் தேர்ந்தெடுத்து அதில் தமது ஆற்றலைக் கொண்டு ..
₹86 ₹90
குடுமி பற்றிய சிந்தனைகள்
-4 %
Publisher: Dravidian Stock
1860களில் தென்னிந்திய கிறிஸ்தவ சபைகளில் புதிதாக சபைக்கு வருபவர்களும், சபைக்காக வேலை பார்ப்பவர்களும் குடுமி வைத்து கொள்ளலாமா கூடாதா என்று ஒரு விவாதம் நடைபெற்றது. அருட்திரு. ராபர்ட் கால்டுவெல் அவர்கள் தனது கருத்துகளை ஒரு நாளிதழுக்காக 1867இல் எழுதினார். இந்த கட்டுரை வெறும் வேதாந்த உரையாக மட்டும் அல்லாத..
₹48 ₹50
குத்தூசி குருசாமியின் சிறுகதைகள்
-5 %
Publisher: Dravidian Stock
தமிழகத்தில் முதன் முதலில் சுயமரியாதைத் திருமணம் செய்து சாதி மறுப்புத் திருமணத்திற்கும் வழிகாட்டியவர். வேறு எவ்வித சடங்கும் இல்லாமல் தாலி மட்டும் கட்டி திருமணம் நடைபெற்றது. அவருடைய மனைவி குஞ்சிதம் குருசாமி கொள்கை வழியிலும் இல்லறத்திலும் சிறந்தவராக விளங்கினார்.தாலி பெண்களை அடிமைப் படுத்துவதன் அடையாளம்..
₹200 ₹210
டாக்டர் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறும் தாழ்த்தப்பட்ட மக்கள் பிரச்சினையும் டாக்டர் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறும் தாழ்த்தப்பட்ட மக்கள் பிரச்சினையும்
-5 %
Publisher: Dravidian Stock
பசு மாமிசம் சாப்பிட்டால் அவர்கள் தீண்டப்படாதவர்கள் என்றால், இந்துக்கள் யாருமே எப்பொழுதுமே பசு மாமிசம் சாப்பிடாதவர்கள் என்பது உண்மைதானா? இல்லை, ஜாதி இந்துக்களும் பசு மாமிசம் சாப்பிட்ட காலம் உண்டு. அதற்குப் பின்னர் எப்பொழுது இந்தப் பழக்கத்தை விட்டு விட்டனர்? பிராமணர் எப்பொழுது புலால் உண்ணாதவர்களானார்க..
₹238 ₹250
தவிர்க்கவியலா தெற்கின் காற்று (உலகச் சிறுகதைகள்)
-4 %
Publisher: Dravidian Stock
உலகின் மிகச் சிறந்த பெண் எழுத்தாளர்களாகக் கருதப்படும் அமா அடா ஐடூ மற்றும் பெஸீ ஹெட்டின் சிறுகதைகள் என்னால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு இந்தத் தொகுப்பில் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன. வருடக்கணக்காக ஆபிரிக்கா எதிர்கொள்ள வேண்டியிருக்கும் கோடையையும், விவசாயம் மற்றும் வேட்டை சார்ந்த குடும்ப நடைமுறைகளையும்,..
₹86 ₹90
Showing 25 to 36 of 58 (5 Pages)