Publisher: Dravidian Stock
இந்தி எதிர்ப்பு என்பது எப்போதோ வந்துபோகும் வால் நட்சத்திரமன்று. கடந்த அரை நூற்றாண்டுக் காலமாகத் தமிழர்களின் இரத்த ஓட்டத்தில் அது சூடேற்றும் புகை மூட்டமாக இருந்து வருகிறது. சூரிய மறைவுக்குக் காத்துக் கிடக்கும் பனி மூட்டத்தைப் போன்று திராவிட இயக்கத்தின் தளர்ச்சிக்காகக் காத்திருந்து தலை நீட்டுவதும், எத..
₹19 ₹20
Publisher: Dravidian Stock
1860களில் தென்னிந்திய கிறிஸ்தவ சபைகளில் புதிதாக சபைக்கு வருபவர்களும், சபைக்காக வேலை பார்ப்பவர்களும் குடுமி வைத்து கொள்ளலாமா கூடாதா என்று ஒரு விவாதம் நடைபெற்றது. அருட்திரு. ராபர்ட் கால்டுவெல் அவர்கள் தனது கருத்துகளை ஒரு நாளிதழுக்காக 1867இல் எழுதினார்.
இந்த கட்டுரை வெறும் வேதாந்த உரையாக மட்டும் அல்லாத..
₹48 ₹50
Publisher: Dravidian Stock
தமிழகத்தில் முதன் முதலில் சுயமரியாதைத் திருமணம் செய்து சாதி மறுப்புத் திருமணத்திற்கும் வழிகாட்டியவர். வேறு எவ்வித சடங்கும் இல்லாமல் தாலி மட்டும் கட்டி திருமணம் நடைபெற்றது. அவருடைய மனைவி குஞ்சிதம் குருசாமி கொள்கை வழியிலும் இல்லறத்திலும் சிறந்தவராக விளங்கினார்.தாலி பெண்களை அடிமைப் படுத்துவதன் அடையாளம்..
₹200 ₹210
Publisher: Dravidian Stock
தமிழகத்தில் திரைப்படம் வெறும் காட்சி பொருளாக மட்டுமே தன்னை சுருக்கி கொள்ளாமல் சமூக சிந்தனை எனும் பதாகையை தாங்கிய சாதனமாக உலா வந்திருக்கிறது. பராசக்திக்கும் பரியேறும் பெருமாளுக்கும் இடைப்பட்ட காலத்தில் சண்டியர்தன சாதிய வன்ம திரைப்படங்கள் எல்லாம் காட்சிப்படுத்தப்பட்டாலும் அசுரன் தனத்துடன் அவை எல்லாமே ..
₹285 ₹300
Publisher: Dravidian Stock
சுஜாதா விஞ்ஞானம் படித்தவர்தான். ஆனால் அடிப்படையில் அவர் ஒரு “வேத வித்து”. வேதங்கள், புராணங்கள், இதிகாசங்கள் மூலமாகவே தங்கள் வாழ்வை நிலைநிறுத்திக் கொள்பவர்கள்தான் சுஜாதா வகையினர். தங்கள் மேலாண்மையை நிறுவிக் கொள்ளவும், உழைக்காமல், உண்டு மகிழ்ந்து சுரண்டி வாழவும் தேவையான நெறி முறைகளை வேதங்களும் புராண இ..
₹76 ₹80
Publisher: Dravidian Stock
“இந்தியா” என்ற ஒரு நாடு என்றைக்கு இருந்தது? இந்தியா என்ற ஒன்று, முகம்மதியர் - வெள்ளைக்காரர் ஆகியவர் ஆட்சிக் காலத்துக்கு முன்பு என்றைக்காவது இருந்திருக்கிறதா? ஏதாவது ஆதாரம் காட்ட முடியுமா? வேதத்திலேகூட இந்தியா என்று ஒன்று உண்டா? உபநிடதங்களில் இருக்கிறதா? மனுதர்ம
சாஸ்திரத்தில், இராமாயணத்தில், பாரதத்தி..
₹103 ₹108
Publisher: Dravidian Stock
பசு மாமிசம் சாப்பிட்டால் அவர்கள் தீண்டப்படாதவர்கள் என்றால், இந்துக்கள் யாருமே எப்பொழுதுமே பசு மாமிசம் சாப்பிடாதவர்கள் என்பது உண்மைதானா? இல்லை, ஜாதி இந்துக்களும் பசு மாமிசம் சாப்பிட்ட காலம் உண்டு. அதற்குப் பின்னர் எப்பொழுது இந்தப் பழக்கத்தை விட்டு விட்டனர்? பிராமணர் எப்பொழுது புலால் உண்ணாதவர்களானார்க..
₹143 ₹150