Publisher: Dravidian Stock
வட்டிக்கடை நடத்திய நாட்டுக்கோட்டைச் செட்டியார் பர்மா போய்விட்டனர். தங்க நகைமீது மட்டும் கடன் தருவோம் என்று கூறிக்கொண்டு காப்பும் கொலுசும் போட்டுக் கடை நடத்திய வைசியச் செட்டிமார் இருந்ததும் குறைந்து விட்டது. இப்போது வட்டிக்கடைகள் ‘பூட்ஸ்’ அணிந்த அதிகாரிகள் தங்கி வேலை செய்யும் பெரிய ஆபீஸ்களாகிவிட்டன. ..
₹94 ₹99
Publisher: Dravidian Stock
அயோத்திதாசப் பண்டிதர் வாழ்ந்த காலம் வரலாற்றில் மிக முக்கியமான காலக்கட்டமாகும். மக்கள் கூடி வாழும் இவ்வுலகில் எத்தனை ஏற்றத்தாழ்வுகள் சாதி, மதம், இனம், மொழி, நிறம் ஆகியவற்றால் உலகம் மாறுபட்டு கீழ் நிலைக்குத் தள்ளப்பட்டபோது ஞான ஒளியாய் இம்மண்ணில் பிறந்து, மாபெரும் மாற்றங்கள் நிகழ்வதற்கு வித்திட்டவர் அய..
₹219 ₹230
Publisher: Dravidian Stock
சர்வாதிகாரத்தைத் தனது எழுத்துகளின் மூலமாக எதிர்த்ததால், படுகொலை செய்யப்பட்ட எழுத்தாளர்களின் படைப்புகள் இங்கு ஒரு தொகுப்பாக உருவெடுத்திருக்கிறது.
இந்த 'பயணம்' எனும் தொகுப்பு, மக்களுக்காக தமது 'பயணத்தை' முன்னெடுத்த வீரர்களின் கதைகளைக் கொண்டிருக்கிறது...
₹105 ₹110
Publisher: Dravidian Stock
உலகச் சிந்தனையாளர்களின் வரிசையில் முதன்மையானவர் தந்தை பெரியார் அவர்கள். அவரின் கருத்துக்களுடன் பிறநாட்டு நாத்திக அறிஞர்களின் கருத்துக்கள் எவ்வாறு பொருந்தி வருகின்றன என்பதை இந்நூலில் காணலாம்...
₹238 ₹250
Publisher: Dravidian Stock
மனைவி மரணப் படுக்கையில் என்று தெரிந்த போதும் - ‘கூட்டத்தில் பேசி முடித்து வருவேன்' என்று பேசினார். பிறகு ஈரோடு வந்தார். மனைவியை உயிர் அற்ற சடலமாகப் பார்த்தார். சஞ்சலம் பட்டாரா? இல்லை! - கண்களில் நீர் வழியாமல் பெரியார் பார்த்து நின்ற நிகழ்ச்சியை நீலமணி எழுதும் போது - நம் கண்களில் அருவி பாய்கிறது.
- ..
₹133 ₹140
Publisher: Dravidian Stock
அன்பர்களே, அன்னாரின் (பெரியாரின்) இடையறாத் தொண்டின் சிறப்பை நாம் உணர்ந்திருக்கிறோமா? உணரும் நிலையிலாயினும் இருக்கிறோமா? இல்லை. இல்லை என்றுதான் கூறத் துணிகிறது என் மனம். ஆம்! அன்னவர் சுமார் 30 வருட காலமாக நம்மை மனிதராக்க எடுத்துக்கொண்ட முயற்சியை இன்றும் உணர்ந்தோமில்லை. அவ்வளவு மடையர்கள்; மிருக வாழ்வு..
₹190 ₹200