Menu
Your Cart

History | வரலாறு

History | வரலாறு
ஆலம்கீர் ஔரங்கஜேப்
-5 %
பேரரசர்கள் பாபர்,ஹீமாயூன், அக்பர், ஜஹான்கீர், ஷாஜகான், ஔரங்கஜேப் போன்ற வலிமையான பேரரசர்களின் வரிசையில் ஔரங்கஜேப்பின் மரணத்திற்குப் பிறகு பதவியேற்ற சக்கரவர்த்தியும் வலிமைப் பெற்றிருந்தால் இந்நேரம் முகாலய சாம்ராஜ்யத்தின் சரித்திரமும், இந்துஸ்தானத்தின் வரலாறும் மாற்றி எழுதப்பட்டிருக்கும்...
₹214 ₹225
ஆலயப் பிரவேச உரிமை(முதற் பாகம்)
-5 % Out Of Stock
ஆலயப் பிரவேச உரிமை(முதற் பாகம்)திருவனந்தபுரத்தில் நடந்த பல ஜாதிச் சண்டைகளைப் பற்றியும், விவகாரங்களைப் பற்றியும் இன்னும் பல அரிய ருசிகரமான விஷயங்களைப் பற்றியும் தோழர் பி.சிதம்பரம் அவர்கள் அழகாகவும், விரிவாகவும் எழுதியுள்ளார்...
₹62 ₹65
ஆளுமைகள்
-5 %
கோல்காப்பூர் ஆளுகைக்குட்பட்ட சங்கேவர் என்ற இடத்தில் சங்கரமடம் ஒன்று இருந்தது. அதில் சங்கராச்சாரியாக இருந்த வித்யா சங்கர் பாரதி என்ற பார்ப்பான், சங்கர மடத்திலுள்ள விலையுயர்ந்த, பொன், வெள்ளி, பட்டு போன்ற பொருட்களையும், சங்கர மடத்திற்குச் சொந்தமான நிலங்களையும் விற்று, அந்தப் பணத்தையெல்லாம் தன்னுடைய பிள..
₹190 ₹200
ஆஷ்கொலையும் இந்தியப் புரட்சி இயக்கமும்
-5 %
‘1911 ஜூன் 17. திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்திலிருந்து காலை 9.30 மணிக்குப் புறப்படும் மணியாச்சி மெயில் நின்றுகொண்டிருந்தது’ என்னும் வாக்கியத்துடன் ஆரம்பமாகும் நூல் அதன்பின் நிகழும் ஒவ்வொரு நிகழ்வையும் மிக நுணுக்கமாகவும் தெளிவாகவும் ஒரு திரைப்படம் நம் முன் ஓடுவதுபோல் கண்முன் கொண்டுவருகிறது..
₹190 ₹200
இசை (மிகச் சுருக்கமான அறிமுகம்) - 25
-5 %
இசை பற்றிய கிளர்ச்சியூட்டும் இந்தச் சுருக்கமான அறிமுகம் இசை குறித்தும், அதன்மீது நாம் ஏற்றியிருக்கும் மதிப்புகள் மற்றும் பண்புகள் குறித்தும் நம்மை உள்ளபடியே சிந்திக்க அழைக்கிறது.மரபிசை, நாட்டுப்புற இசை, செவ்வியல் இசை, ஜாஸ், ராக், பாப் என வெவ்வேறு வகையான இசைகளால் பெருகியிருக்கிறது இவ்வுலகம் ஒவ்வொன்று..
₹114 ₹120
இசைஞானி இனாயத் கான்
-5 %
இஸ்லாத்தில் இசை கூடாது என்று ஒரு தவறான கருத்து உள்ளது. அதை மறுதலிக்கும் விதமாக ஒரு இஸ்லாமிய இசைஞானி, இசையால் வாழ்ந்தார். இசையாகவே வாழ்ந்தார். உலகம் முழுவதும் பயணம் செய்து, ‘சிஷ்தியா தரீக்கா’வைப் பரப்பினார். அவர்தான் இசைஞானி இனாயத் கான். இங்கிலாந்து, ஃப்ரான்ஸ், ரஷ்யா, ஹாலந்து, ஸ்விட்சர்லாந்து, பெல்..
₹133 ₹140
இது, காந்தி
-5 % Out Of Stock
மகாத்மா காந்தி அமரராகி 58 ஆண்டுகள் சென்றுவிட்டன. ஆனால் இன்றும் உலகின் எல்லா நாடுகளிலும் காந்தியைப் பற்றி மக்கள் பேசுகின்றனர். காந்தியின் சிந்தனையைப் பற்றி நூல்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன. காந்தியின் கருத்துகளுக்கு இன்றைய மனித சமுதாயத்திடையே, குறிப்பாக இளைய சமுதாயத்திடம் பெரிய வரவேற்பு உள்ளது. கல்வி, கி..
₹67 ₹70
இந்தளூர்
-5 %
கயப்பாக்கம் இரா.இரமேஷ் (இரமேசு) (06.06.1973) ஆங்கிலப் பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்றிக்கொண்டிருக்கிறார். செங்கல்பட்டு மாவட்டம். செய்யூர் வட்டம், சித்தாமூர் ஒன்றியத்தில், கயப்பாக்கம் என்ற சிற்றூரில் பிறந்து அங்கேயே தனது ஆரம்பக் கல்வியைப் படித்து முடித்துள்ளார். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் முனைவர் ப..
₹86 ₹90
இந்தி - ஒரு வரலாற்றுச் சுருக்கம்
-5 %
முற்காலத்தில் மொழி வளர்ச்சி என்பது பெரிதும் பிரக்ஞைபூர்வமான நிகழவில்லை. அதனாலேயே மொழி வளர்ச்சி பற்றிய திட்டங்களும் கொள்கைகளும் பழைய மொழி நூல்களில் காணக் கிடைப்பதில்லை. ஆனால், இன்றைய நவீன யுகத்தில் மொழிவளர்ச்சியும் – திணிப்பும் பிரக்ஞை பூர்வமான ஒரு நிகழ்வாக, அரசியல் வடிவம் எடுக்கிறது. இதற்கென பல்வேற..
₹38 ₹40
இந்தித் திணிப்பு (அன்றும்-இன்றும்)
-5 %
உலக மொழிகளின் பாதிப்பு தமிழ் மொழியில் படிந்தாலும் பிறிதொரு மொழி இணையும் போது மேலும் மேலும் செழுமைப் பெற்று வாழ்கிறது. அம்மொழி பேசும் மக்களும் அதனூடேயே வாழ்ந்து சிறப்பு பெறுகிறார்கள். இது தமிழுக்கும் தமிழருக்கும் உள்ள சிறப்பு.....
₹152 ₹160
Showing 181 to 192 of 1244 (104 Pages)