Menu
Your Cart

History | வரலாறு

ஔரங்கசீப் (ஆட்ரே ட்ரஷ்கெ)
-5 %
ஆங்கிலத்தில் வெளிவந்த தருணம் முதல் இன்றுவரை மிகுந்த சர்ச்சைகளையும் எதிர்ப்புகளையும் விவாதங்களையும் சந்தித்துவரும் முக்கியமான வரலாற்று நூல். இந்திய வரலாற்றில் அதிகம் வெறுக்கப்படும், அதிகம் தூற்றப்படும், இன்று விவாதிக்க முற்பட்டால்கூட சர்ச்சைக்கு உள்ளாகும் ஒரு மன்னர் உண்டென்றால் அவர் ஔரங்கசீப்தான். க..
₹190 ₹200
கங்கையில் இருந்து கூவம் வரை
-5 %
அடையாறு, கூவம் போன்ற அழகிய நதிகளைச் சாக்கடைகளாக்கி வேடிக்கை பார்த்தது சென்னை. வடிகால்களை எல்லாம் பிளாஸ்டிக் குப்பைகளால் நிரப்பி, குப்பைத்தொட்டிகள் ஆக்கினார்கள் மக்கள். பொங்கிய பெருவெள்ளத்தில் நகரமே தவித்ததை வேடிக்கை பார்த்தன நதிகள். குப்பைகளோடு சேற்றையும் கொண்டு வந்து வீடுகளுக்குள் போட்டுச் சென்றது ..
₹114 ₹120
கச்சத்தீவுரா காந்தி- சிறிமாவோ பண்டாரநாயக ஒப்பந்தம் மூலம் முந்நூறு ஏக்கர் நிலப்பரப்பு மட்டுமல்ல; தமிழக மீனவர்களின் உரிமைகளும் எதிர்காலமும் சேர்த்தே பறிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டுக்குச் சொந்தமான கச்சத்தீவு இலங்கைவசம் சென்றதை இந்தியக் கூட்டாட்சித் தத்துவத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலாகவும் பார்க்கமுட..
₹199
கடற்கொள்ளையர்கள்
-4 % Out Of Stock
பதினாறாம் நூற்றாண்டுகளில் அட்லாண்டிக் பெருங்கடலில் இயங்கிய ஐரோப்பிய கடற்கொள்ளையர்கள் பிறகு இந்திய பெருங்கடல் பகுதிக்கு தங்களின் களத்தை மாற்றிக்கொள்கிறார்கள். அடுத்து வந்த சுமார் 150 வருடங்களுக்கு பெர்ஷிய வளைகுடா மற்றும் மலபார் கடற்கரை பகுதிகளிலும், மலேஷிய கடல் பகுதிகளிலும் கடற்கொள்ளை தலைவிரித்தாடுகி..
₹86 ₹90
கடல் கொள்ளையர் வரலாறு
-5 %
கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே கடல் கொள்ளையர்கள் தோன்றிவிட்டார்கள். இவர்கள் வீழ்த்தாத கப்பலில்லை. எதிர்கொள்ளாத ராணுவமில்லை. ஜூலியஸ் சீஸரைக் கடத்தி வந்து, பிணைக் கைதியாக வைத்து அதிரடியாகப் பேரம் பேசியிருக்கிறார்கள். அடிமை வியாபாரத்திலும் ஆள், பொருள் கடத்தலிலும் கொடி கட்டிப் பறந்திருக்கிறார்கள். கொள்ளை, ..
₹162 ₹170
கடல்வழி வணிகம்
-5 %
நாகரீக வளர்ச்சியின் முக்கியப் பங்காக இருப்பது பயணங்களே. தமிழர்கள் முற்காலத்தில் கடல்வழி வணிகத்தில் எப்படிச் சிறந்தவர்களாக இருந்தார்கள் என்பதை இலக்கியத்தினூடே சொல்லி இருந்தாலும் தொல்லியல் துறை கண்டுபிடித்த சாட்சிகளுடன் நரசய்யா விவரிக்கிறார் அக்கால மனிதர்களின் திறமைகளை. வணிகர்களே மாற்றத்தை கொண்டு வரு..
₹456 ₹480
கடவுளின் கதை (பாகம் - 1)
-5 %
“கடவுளின் கதை”யானது நம்பிக்கை, நம்பிக்கையின்மை எனும் இரண்டும் சேர்ந்தது. நாகரிகம் தோன்றிய காலத்திலிருந்தே பழைய கடவுள்களுக்கும் புதிய கடவுள்களுக்கும் இடையிலே மோதல், அந்தக் கடவுள்களுக்கு நம்பிக்கை அடிப்படையில் மட்டுமல்லாது அறிவின் அடிப்படையிலும் நியாயம் வழங்க செய்யப்பட்ட முயற்சிகள். அவற்றில் எழுந்த மு..
₹342 ₹360
கடவுளின் கதை (பாகம் - 2)
-5 %
பல கடவுள் வணக்கத்திலிருந்து ஏகக் கடவுள் - வணக்கத்தை நோக்கி உலகம் பயணப்பட்டதில் விபரீதமான _ வினோதமான முரண்கள் பிறந்தன. சித்தாந்தரீதியாகக் கடவுள் ஒருவரே என்று ஏற்றுக் கொண்டவர்களும் பண்பாட்டு ரீதியாக அவர் தங்களது கடவுளே என்று வன்மையாக வாதிட்டார்கள்.கர்த்தரா, அல்லாவா, புத்தரா, மகாவீரரா, 'சிவனா, விஷ்ணுவா..
₹285 ₹300
கடவுளின் கதை (பாகம் - 3)
-5 %
ஒவ்வொரு யுகப்புரட்சிக்கும் முன்னால் ஓர் இடைப்பட்ட காலம் இருந்திருக்கும். அது அறிவுசார் உலகில் துல்லியமாக வெளிப்பட்டது முதலாளி யுகத் திற்கு முந்திய காலத்தில். 17 மற்றும் 18ம் நூற்றாண்டுகள் அத்தகையவை. "கடவுளின் கதை'யில் இதுவொரு முக்கியமான திருப்பம். கடவுள் சற்றே பின்வாங்கி இடம் கொடுக்க மனிதன் ஒரு புது..
₹238 ₹250
Showing 337 to 348 of 1203 (101 Pages)