Menu
Your Cart

History | வரலாறு

திமுக வரலாறு (3 பாகங்கள்)
-5 % Out Of Stock
திமுக வரலாறு (1949 முதல் 1957 வரை ) - க.திருநாவுக்கரசு :..
₹1,710 ₹1,800
தியாகச்சுடர் திப்பு சுல்தான்
-5 %
மனிதநேயமும், நல்லிணக்கமும், நாட்டுப்பற்றும், தியாக உள்ளமும் மறைந்து விட்ட இக்காலகட்டத்தில் இந்தியாவில் மட்டுமின்றி, உலகின் ஒட்டுமொத்த ஊடகங்களும் குறிப்பாக முஸ்லிம்களையே குறிவைத்துத் தாக்கும் இழி நிலை இன்று உள்ளது. உண்மைக்குப் புறம்பான வரலாற்றுப் புரட்டுக்கள் நாட்டு மக்களின் மனதில் நல்லெண்ணத்தை விதைக..
₹62 ₹65
திராவிட இயக்க வரலாறு (தொகுதி 1)
-5 %
திமுகவின் முன்னணித் தலைவராகவும் திராவிட இயக்கச் சிந்தனையாளராகவும் விளங்கிய முரசொலி மாறனின் முக்கியப் பதிவு இது. திராவிட இயக்கத்தின் தொடக்க காலத்தைப் பற்றிய ஆழமான ஆய்வுகளை உள்ளடக்கிய இந்தப் புத்தகம் திராவிட இயக்கத்தின் தொடக்கப் புள்ளியாகக் கருதப்படும் 1912 ஆம் ஆண்டு தொடங்கி 1920  – 1921ல் நீதிக்கட்சி..
₹238 ₹250
திராவிட இயக்க வரலாறு (பாகம் 1)
-5 %
பிரிட்டனிடம் இருந்து அல்ல, பிராமணர்களிடம் இருந்துதான் முதலில் நமக்கு சுதந்தரம் வேண்டும் என்று நீதிக்கட்சி பிரகடனம் செய்தபோது பிராமணர் அல்லாதவருக்கான அரசியல் பாதை முதன்முதலில் தமிழகத்தில் உருவானது. பெரியார் அதை முன்னெடுத்தார். சுயமரியாதை என்னும் சொல் தமிழர்களின் மந்திரச் சொல்லாக மாறியது. இந்தித் திணி..
₹380 ₹400
திராவிட இயக்க வரலாறு (பாகம் 2)
-5 %
திமுக ஆட்சியின் தாக்கத்தைத் தமிழகம் உணர்வதற்கு முன்னால், அண்ணா மறைந்துவிட, கலைஞர் மு. கருணாநிதியின் பொறுப்பில் ஆட்சியும் கட்சியும் வந்து சேர்ந்தது. பெரியார், அண்ணா இருவரிடமும் பணியாற்றிய அனுபவம் அவருக்குக் கைகொடுத்தது. திமுகவில் இருந்து விலகி எம்.ஜி.ஆர் தனிக்கட்சி தொடங்கியபோது, திராவிட இயக்கம் மேலும..
₹304 ₹320
திராவிடத்தால் எழுந்தோம்
-5 % Out Of Stock
திராவிடத்தால் எழுந்தோம்திராவிட இயக்க வளர்ச்சி வரலாற்றைப் பற்றிப் பெருமையுடன் பேசும் அதே நேரத்தில் நாம் திராவிட இயக்கத்திற்கு எதிராக நடந்த நிகழ்வுகளையும் அதன் வரலாற்றையும் தெளிவாக அறிந்து கொள்வது அவசியம். திராவிடத்தால் வீழ்ந்தோம் என்று சிலரால் பரப்பப்பட்ட மாயையை உடைத்து திராவிடத்தால் எப்படி எழுந்தோம்..
₹128 ₹135
திராவிடர் ஆரியர் உண்மை
-0 % Out Of Stock
Publisher: PSRPI Veliyidu
திராவிடர் ஆரியர் உண்மைஇப்போது தமிழன் தன்னை இந்தியன் என்பதையும், இந்து என்பதையும் மறப்பதாலேயே அக்கட்டுகளிலிருந்தும், கூட்டுகளிலிருந்தும் விடுபட்டு விலகுவதாலேயே தன்னை ஒரு மனிதன் என்றும், ஞானத்துக்கும், வீரத்துக்கும், பகுத்தறிவுக்கும், மானத்துக்கும் உரிமை உடையவன் என்றும். இவைகளுக்கு ஒரு காலத்தில் உறைவி..
₹8 ₹8
Showing 709 to 720 of 1199 (100 Pages)