Menu
Your Cart

Special Offers

சனாதன தர்மம்: ஒரு விசாரணை
-5 %
இந்துக்கள் ஏன் சிலைகளை வணங்குகிறார்கள்? இந்துக்கள் எப்பொழுதுமே சாதி உணர்வு கொண்டவர்கள்தானா? இந்துக்கள் சைவ உணவு உண்பவர்களாகத்தான் இருக்க வேண்டுமா? முஸ்லிம் படையெடுப்பாளர்களின் வருகை இந்துக் கலாச்சாரத்தை அழித்ததா? இந்துத் தத்துவம், அதனுடன் இணைந்த இந்திய வரலாறு ஆகியவை பற்றிய முக்கியமான கேள்விகள..
₹276 ₹290
சனிக்கிழமை குதிரைகள்
-5 %
முகப்படாம் அணிந்த குட்டி யானைகள் காதுகள் அசையும் சப்தம் வியப்புத் தும்பிக்கைகளால் விசிறிவிடப்படுகின்றன. வாசனை துழாவும் மனதுக்குள் மௌனத்தின் ஏகாந்த இருள் பெய்கிறது. மௌனம் பூப்படையும் தருணமொன்றில் ஒழுங்கமைவின் கணங்கள் மீது சரிந்து விழுகின்றன சீட்டுக்கட்டுகள். காதல் துள்ளி விளையாடும் சப்தங்களைக் கடந்த ..
₹114 ₹120
சனீஸ்வர தோஷங்கள் நீக்கும் நளபுராணம்
-4 %
அந்த உன்னதமான காலத்தில்தான் ஒப்பற்ற தமிழ்க் கருவூலமான நளவெண்பாவை நற்றமிழ்க் கவிஞரேறு புகழேந்தியார் படைத்தார். அப்பெருமகன் சில காலம் வள்ளுவ நாட்டின் மன்னன் சந்திரன் சுவர்க்கியின் ஆதரவில் இருந்த காலத்தில்தான், அவனது வேண்டுகோளின் நிமித்தமாகவே இந்நூலை இயற்றினார் என்று கூறுவர். அதற்குச் சான்றாகத் தன்னை ஆ..
₹67 ₹70
சன்னத்தூறல்
-5 %
மழைநாளில் தன்னுடைய விடைபெறுதலை விரும்புகிற பெண், யாதொரு தடையுமின்றி எங்கும் பயணிப்பவள், அம்மா என்கிற ஒற்றைச் சொல்லை அதுவாகவே ஏந்திக்கொள்பவள், அன்பெனும் விதை நடுகிறவளாக, பின்பொரு நாளில் சொற்களால் அன்றி சிறியதொரு தொடுகையினால் தன்னுடைய மனப்பிறழ்வைச் சமன் செய்துகொள்ள முனைபவளாக, மனதுக்குள் இருக்கிற ஒரு ந..
₹95 ₹100
சன்னலொட்டி அமரும் குருவிகள்
-100 % Out Of Stock
கடந்த பத்தாண்டுகளாக இலக்கிய இதழ்களில் அடிக்கடி காண நேர்கிற பெயர்களில் ஒன்று நாகரத்தினம் கிருஷ்ணா. தொடக்கத்தில், பிரெஞ்சிலக்கிய ஆளுமைகளைப்பற்றிய இவருடைய அறிமுகக்கட்டுரைகள் தொடர்ந்து வெளிவந்தன. பிறகு, சில படைப்புகளை நேரிடையாகவே பிரெஞ்சு மொழியிலிருந்து தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டார். எதார்த்தவகைக் ..
₹0 ₹0
சன்னல் மீதொரு ராட்சசி
-5 %
சொல்ல உள் நிரம்பும் காதல் கவிதையாகிவிடுகிறது உன் சிரிப்பின் சந்தோசத்தை உன் சின்ன தோள் தொடுதலை உனது மூக்கு தித்திக்கும் கோவத்தை உனது காதலை நான் மீண்டும் எப்படி பெற மன்னிப்பே கிடையாதா எனக்கு..
₹114 ₹120
Showing 12457 to 12468 of 28176 (2348 Pages)