Publisher: க்ரியா வெளியீடு
உளவடுவை (trauma) கவிதையுடன் தொடர்புபடுத்தும் கருத்தமைவை முதன்முறையாகச் சமகாலத் தமிழ் இலக்கியச் சூழலில் முன்வைத்தவர் பா. அகிலன். அந்த வகையில் சரமகவி எனும் தமிழ்ப் பண்பாட்டு இலக்கிய மரபை’ உளவடுவுடன் இணைக்கும் இவரது இத்தொகுப்பு, அதன் தோற்றத்திலும் மொழியிலும் ஈழத்துத் தமிழ்க் கவிதையுலகம் வெளிப்படுத்தும்..
₹119 ₹125
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
“ஒரு தமிழ்ப் பத்திரிகை ஆசிரியராக இருந்த போதிலுங்கூட நண்பர் விஜயபாஸ்கரனால் என் கதைகள் என் விருப்பப்படி இருந்தால் போதும் என எவ்வாறு எண்ண முடிந்தது என்பதை நினைத்து இன்றுவரையிலும் ஆச்சரியப்பட்டுக்கொண்டிருக்கிறேன். மகான்தான் அவர்.”
- சுந்தர ராமசாமி
அந்த ‘மகான்’ வ.விஜயபாஸ்கரன் நடத்திய அந்தத் தமிழ்ப் பத்தி..
₹214 ₹225
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
ஒட்டுமொத்த மனித வாழ்க்கையை, பிரபஞ்சத்தின் இருப்பை, ஒரு எளிய சூத்திரமாக்கிவிட முடியும் என்றே படுகிறது - இருமைகள் உருவாக்கும் தொலைவும், அவற்றுக்கிடையிலான ஊசலாட்டமும் என. இம்மை மறுமை என்று ஆரம்பித்து முந்தைய கணம் இந்தக் கணம் என்று முடித்துவிடலாம். தர்க்கம் அதர்க்கம், அண்மை சேய்மை என்று சகலமும் இந்த இர..
₹266 ₹280
Publisher: கிழக்கு பதிப்பகம்
செப்டம்பர் 11 அன்று உலக வர்த்தக மையம் தகர்க்கப்பட்டபோது அமெரிக்கா மட்டுமல்ல; ஒட்டுமொத்த உலகமும் அதிர்ச்சியில் உறைந்தும் போனது. யாரும் எதுவும் செய்வதறியாது சுருண்டு கிடந்தபோது, மின்னல் வேகத்தில் சுதாரித்துக்கொண்டு துள்ளி எழுந்த முதல் நபர் நியூயார்க் நகர மேயர் ருடால்ஃப் கில்யானி. 'இது முடங்கிக்கிடக்கு..
₹67 ₹70