Publisher: கிழக்கு பதிப்பகம்
திருமணம் ஆனவர்களின் முதல் கனவு, குழந்தை. அந்தக் குழந்தையை எந்த நோய்களும் பாதிக்காமல் நல்லபடியாக, ஆரோக்கியமான குழந்தையாக வளர்த்து ஆளாக்குவது அடுத்தகட்டம். அதுவும், பிறந்தது முதல் ஐந்து வயது வரையிலான காலகட்டம், மிகவும் முக்கியமானது. ஏனெனில், அந்த வயதுக்குள்தான் குழந்தை புரண்டு, தவழ்ந்து, உட்கார்ந்து..
₹114 ₹120
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
குழந்தைகளுக்கான முழுமையான பஞ்சதந்திரக் கதைகள்நூலாசிரியர் பேராசிரியர் ஜெயந்தி நாகராஜன் எம்.ஏ., எம்.பில்., அவர்கள் மூத்த பத்திரிக்கையாளர், வானொலி நாடக நடிகை, கதை சொல்லி, சிறுவர் சங்க அமைப்பாளர் போன்ற பல்வேறு ஆற்றல்களுக்கு நிலைக்களனானவர்.சிறுவர்கள், மாணவர்கள் விரும்பிப்படிக்கும் எண்ணற்ற கதைகள், பாடல்கள..
₹147 ₹155
Publisher: நர்மதா பதிப்பகம்
விவரணை சிறார்கள் ஆங்கிலம் கற்க இந்நூல் இனிய வழிகாட்டி, 125 சித்திரங்களுடன் ஆசிரியர் எழுதியுள்ளார்..
₹48 ₹50
Publisher: பாரதி புத்தகாலயம்
விலங்குகளின் நடத்தைகளை அவற்றின் குட்டிகளின் வழியாகப் புரிந்துகொள்ள முயலும் சிறார்களின் கதைகள் இவை. இக்கதைகளின் வழியே இயற்கையைப் புரிந்துகொள்ளலாம் வாருங்கள்...
₹190 ₹200
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
தியான்கா, தோம்ச்சிக் ஆகிய ஓநாய்கள், மீஷ்கா எனும் மான், வாஸ்கா எனும் புலி, பிராந்திக் எனும் நரி, ஈஷ்கா எனும் கழுதை, சுபாரி எனும் குதிரை ஆகிய வழக்கமான வளர்ப்பு பிராணிகளாக இல்லாத இவற்றை நான்கு சிறுமிகள் தங்கள் வீட்டில் கருணையுடனும் பேரன்புடனும் வளர்த்து வருகின்றனர். அவற்றுக்கு அக்கறையோடு உணவு புகட்டுகி..
₹171 ₹180
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
குழந்தைகளே கலாமைக் கேளுங்கள்குழந்தைகளால் அன்புடன் மாமா நேரு என்று அழைக்கப்படும் ஜவஹர்லால் நேருவைத் தவிர்த்து இந்த ஆண்டில் இளஞ்சிறார்கள் அணுகத்தக்கவராக இந்தியாவில் ஒரு தலைவர் இருக்கிறார். அவர்தான் குடியரசுத் தலைவர் ஆ.ப.ஜெ. அப்துல் கலாம். அவர், நாடு முழுவதும் உள்ள குழந்தைகளுடன் தொடர்புகொண்டு பேசுவதிலு..
₹119 ₹125
Publisher: நீலவால் குருவி
தொடர்ந்து குழந்தைகளுடன் பயணிக்கும், செயல்பாட்டாளரான எழுத்தாளர் க.சரவணன், தன் அனுபவங்களின் வாயிலாகக் குழந்தை வளர்ப்பின் அவசியத்தை உணர்ந்து இத்தொகுப்பைக் கொண்டுவந்துள்ளார். குழந்தைகளை அணுகும் முறை, அவர்களின் உளவியல் பிரச்சினைகள், ஆரோக்கியம், விருப்பங்கள் போன்றவை குறித்து இக்கட்டுரைகள் விரிவாகப் பேசுகி..
₹86 ₹90
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
குழந்தைப் பருவத்தில் மனதளவில் ஏற்படும் சிறிய பாதிப்புகள் கூட அவர்களுடைய எதிர்கால வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என்ற அடிப்படையில் குழந்தை வளர்ப்பை இந்நூல் அணுகுகிறது. எனவே குழந்தைகளுக்கு உரிய மரியாதை கொடுத்து, அவர்களின் இயல்பறிந்து எவ்வாறு பெற்றோர் நடந்து கொள்ள வேண்டும்? குழந்தைகளிடம் எப்ப..
₹333 ₹350
Publisher: பாரதி புத்தகாலயம்
குழந்தைகளைக் கொண்டாடுவோம்இந்நூலில் நடைமுறைப் பயிற்சியின் அடிப்படையில், ஆறு வயதுக் குழந்தைகளுக்குப் படிப்பு சொல்லித் தரும் அனுபவத்தை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் இந்நூலாசிரியர், இவர் பிரபல விஞ்ஞானி, மனோதத்துவ இயலில் டாக்டர் பட்டம் பெற்றவர். குழந்தைகளின் மீதான அன்பு, குழந்தைகளின் மென்மையான இதயத்தின் ..
₹143 ₹150
Publisher: அன்னம் - அகரம் வெளியீட்டகம்
குழந்தைகளுக்காக பாடுதல், கவிதை இயற்றுதல் ஒருவகை. குழந்தையையேப் பாடுபொருளாக்கி எழுதுவது மற்றொரு வகை. முதல் வகையில் ஏராளமான தொகுப்புகள் வந்துள்ளன. இரண்டாம் வகையில் சமீபமாய் முயற்சி நடைபெற்று வருகின்றன. குழந்தைகளை எவ்வாறு கையாள வேண்டும், எங்’னம் கொண்டாட வேண்டும் என பெரியோர்களுக்காக எழுதுவது மூன்றாம் வக..
₹67 ₹70