Publisher: இலக்கியச் சோலை
இஃப்திகார் கிலானி கடந்த 14 வருடங்களாக பத்திரிகைதுறையில் பணிபுரிந்து வருகிறார். வெளிநாட்டு, உள்நாட்டு செய்தி நிறுவனங்களிலும், நாளேடுகளிலும் பணியாற்றியுள்ள இவர், தற்பொழுது கஷ்மீர் டைம்ஸ் என்ற நாளேட்டின் டெல்லி தலைமைச் செய்தியாளராக உள்ளார். ரேடியோ டச்சு வெல்லி (வாய்ஸ் ஆஃப் ஜெர்மனி) என்ற வானொலியிலும் செ..
₹204 ₹215
Publisher: எதிர் வெளியீடு
இந்தியக் குடியரசில் மூடி மறைக்கப்பட்ட கொடூரமான ஒரு நிகழ்வின் உண்மையை இந்த நூல் தோலுரித்துக் காட்டுகிறது. பீமா கோரேகான் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மனித உரிமைப் போராளிகள் 16 பேர் (பீ.கோ.16) மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் என்று பெயர் சூட்டப்பட்டு, எவ்வித விசாரணையும் இன்றி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள். அவ..
₹854 ₹899
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
கடின உழைப்பில் உருவான இந்த நூல் பொதுவாசகனுக்காக எழுதப்பட்டது என்பது முக்கியமானது. மார்க்சீயப் பார்வை கொண்ட செந்தீயின் அழகியல் உணர்வு கோவில்களையோ சிற்பங்களையோ பார்க்க எப்போதும் தடையாக இருக்கவில்லை. இதனால் சிற்பங்களின் பின்னணியில் உள்ள புராணங்களையும் தொன்மங்களையும் வெறுப்பின்றிப் பார்த்திருக்கிறார், ப..
₹171 ₹180
Publisher: சத்யா எண்டர்பிரைசஸ்
"வள்ளுவர்கோட்டப் பணியில் 500 சிற்ப வல்லுநர்களுக்கும் 1000 தொழிலாளர்களுக்கும் வேலைவாய்ப்புக் கிடைக்கும் என்பதை, நாளைய தினம்" வள்ளுவா கோட்டம் ஏன்? வேறு வேலை கிடையாதா?" என்று கேட்க இருக்கிறார்களே, அந்தப் பெரியவர்களுக்கு இப்போதே சொல்லி வைக்கிறேன்...
₹238 ₹250