Menu
Your Cart

Special Offers

சுத்தம்
-5 %
சுத்தம் என்பது ஒரு பண்பாடு. உடலைத் தூய்மையாக வைத்திருப்பதுபோலவே உள்ளத்தையும் தூய்மையாக வைத்திருந்தால் மட்டுமே வாழ்க்கை உன்னத அனுபவமாக இருக்கும் என்று சுத்தத்தின் அவசியத்தை விவரிக்கிறது இந்நூல். வெளித்தோற்றத்தில் சுத்தமாக இருப்பதில் மட்டும் ஆர்வம் காட்டாமல், தங்களின் வசிப்பிடங்களையும், பணிபுரியும் இட..
₹33 ₹35
சுந்தர காண்டம் (இந்திரா சௌந்தர்ராஜன்)
-5 % Available
ராமாயணமும் மகாபாரதமும் மக்களோடு ஒன்றிப் போய்விட்ட வாழ்க்கைக் காவியங்கள். எப்போதும் எந்தச் சூழ்நிலையில் படித்தாலும் மனம் அவற்றில் லயிக்க ஆரம்பித்துவிடும். காரணம், கதையில் வரும் சம்பவங்கள் நம் சொந்தக் கதையோடு ஒன்றிப் போவதுதான். வாழ்க்கையில் கஷ்டம் வரும்போதெல்லாம் 'ராமன் பதினான்கு ஆண்டுகள் படாத கஷ்டமா ..
₹238 ₹250
சுந்தர காண்டம் (கேசவமணி)
-5 %
உலகில் வாழும் உயிரினங்கள் யாவும் கன்ம பலனை நுகர்ந்து வாழ்கின்றன. இவ்வுயிர்கள் ஏழு பிறவிகளைக் கொண்டு இயங்குவதாகச் சான்றோர்கள் பகர்வார்கள்,ஏழு,பிறவிகளாக தேவர்,மனிதர்,விலங்கு,பறவை, ஊர்வன, நீர்வாழ்வன, தாவரம் ஆகியவற்றை உரைப்பர். இவற்றில் மக்கள் பிறவியே மேன்மையுடையது. பிறவித்துன்பத்தை நீக்கிப் பிறவாப் பெர..
₹67 ₹70
சுந்தர காண்டம் (பழ.பழனியப்பன்)
-5 %
'இராமன் வாழ்க்கையை வாழலாம், கிருஷ்ணன் பேச்சைக் கேட்கலாம்' என்பாரகள். கம்ப ராமாயணத்தில் சுந்தர காண்டத்துக்கு ஓர் உசத்தியான இடம் உண்டு. நம் வீட்டுப் பெரியவர்கள் 'சுந்தர காண்டம் படி, தொல்லை அகலும்' என்று அறிவுறுத்துவார்கள். சோகத்தைச் சுட்டெரிக்கும் அந்த சுந்தர காண்டத்தை கம்ப ரசம் மாறாமல் எடுத்து நீட்டு..
₹143 ₹150
Showing 14437 to 14448 of 29487 (2458 Pages)